கடந்த வாரத்தில் சரிவில் வர்த்தககமாகிவந்த பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது. அதன்படி, இன்றைய வர்த்தக நாளில் 59,873 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை காலை நிலவரப்படி, பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 85 புள்ளிகள் என உயர்ந்து 59,740 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 23 புள்ளிகள் உயர்ந்து 17,649 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்றது.
தற்பொழுது, வர்த்தகநாளின் முடிவில் பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 401 புள்ளிகள் என உயர்ந்து 60,056 புள்ளிகளாக புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 119.35 புள்ளிகள் உயர்ந்து 17,743 புள்ளிகளாகவும் வர்த்தகம் முடிந்துள்ளது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,655 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,624 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
விப்ரோ லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன் கம்பெனி, ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. இண்டஸ்இண்ட் வங்கி, மாருதி சுசுகி இந்தியா, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், மஹிந்திரா & மஹிந்திரா, இன்ஃபோசிஸ் லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…