நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். மேலும் அவருக்கு நிறைய நண்பர்களும் இருக்கிறார்கள்.அவர்கள் எல்லோரிடமும் மிகவும் எளிமையாக பழகும் குணம் உடையவர். இந்நிலையில் விஜயின் நெருங்கிய நண்பர் ஸ்ரீமன் தற்போது அளித்த பேட்டியில், விஜயை பற்றி பேசியுள்ளார்.அதில் அவர் நான் எப்போதெல்லாம் கீழே போகிறேனோ அப்போது அவர் என்னை மேலே தூக்கி விடுவார் அவர் நல்ல மனிதர் என்று தெரிவித்துள்ளார்.
அஜித் தமிழ் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர் மட்டுமல்ல அவர் ரசிகர்களால் கொண்டாட படும் நடிகரும் கூட.இந்நிலையில் இவர் நேற்று எப்போதும் போலவே வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்தார். அவர் வாக்களித்த பின்பு மக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று நினைத்து மக்களிடம் மன்னிப்பு கேட்டு அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்று விட்டார். எனவே தற்போது தல என்றால் மாஸ் தான் என்று பெருமை பட்டு வருகிறார்கள் தல ரசிகர்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்றுள்ளார்.அப்போது அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையாம்.உடனே அங்கிருந்தவர்கள் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி சிவகார்த்திகேயனை வாக்களிக்க வைத்துள்ளனர். இதே போல் அறந்தாங்கியை சேர்ந்த பெண் ஒருவரின் பெயரும் வாக்காளர் லிஸ்டில் இல்லையாம்.உடனே அந்த பெண் ஒரு தர்ணா போராட்டத்தை நடத்தினராம்.சிவகார்த்திகேயனுக்கு மட்டும் ஸ்பெஷலா அவர் மட்டும் எப்படி ஓட்டு போடுவார் என்று கேள்வி கேட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் உற்சாகமாக தங்களது வாக்குகளை அளித்தனர். மேலும் திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபதிர்கள்,அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்நிலையில் சென்னை தி.நகரில் லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த டி. ராஜேந்தர் கூறுகையில், சிம்பு எப்போதும் வாக்களிக்க தவறாமல் வந்துவிடுவார், ஆனால் தற்போது அவர் லண்டனில் முக்கிய பணி காரணமாக சென்றதால்,அவரால் வர முடியாத சூழ்நிலை […]
நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகை.இவருக்கும் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சிற்கும் சமீபத்தில் திருமணம் மிக பிரம்மாண்டமாய் நடை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நிக் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.அதில் அவர் எனது நண்பர்கள் பீர் நிறைய குடிப்பார்கள்.எனது திருமண நிகழ்வின் போது பீர் தீர்ந்து விட்டது. அதனால் என்னுடைய நண்பர்கள் மதுவை அருந்தினார்கள். இந்த பிரச்சனை எனக்கும் பிரியங்கா சோப்ராவிற்கும் ஒரு பாடத்தை கற்று கொடுத்தது என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜய் கோலிவுட் வட்டாரத்தில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகராக இருந்து வருகிறார். இவர் இயல்பாகவே அனைவருக்கும் உதவும் குணமுடையவர். இந்நிலையில் நேற்று தேர்தல் நடை பெற்றது. விஜய் நேற்று வரிசையில் நின்று வாக்களித்தார். அவர் நேற்று வாக்களிக்க செல்லும் போது ஒரு முதியவர் நிலை தடுமாறி விழுந்துள்ளார்.உடனே விஜய் அவரை தூக்கி பார்த்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். விஜயின் இந்த செயலால் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “சண்டக்கோழி -2” இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தை தொடர்ந்து விஷால் “அயோக்கியா” நடித்து உள்ளார்.இப்படம் மே மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் அவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் ஆக்ஷ்ன் திரில்லர் கொண்டவையாக உருவாக்கி வருகின்றனர். படத்தின் பட பிடிப்பு துருக்கி நாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஒரு காட்சிக்காக விலையுயர்ந்த போயிங் 757-200 ரக விமானத்தை பயன்படுத்த […]
விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஹீரோ. இவர் அட்லீ இயக்கத்தில் தற்போது”தளபதி 63″ படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து சாதனை படைத்த படம் “சர்கார் “. இந்த படத்தில் 49P தேர்தல் ஓட்டு உரிமை சட்டத்தை பற்றி கூறிருப்பார்கள்.அதாவது விஜய்யின் ஒட்டை மற்றோருவர் கள்ள ஓட்டாக போட்டுவிடுவார்.உடனே அவரின் ஒட்டு உரிமையை மீட்க விஜய் போராடுவார். இந்நிலையில் தற்போது இதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி […]
பாலிவுட் சினிமாவில் மிக பிரபலமான நடிகை ஆலியா பட்.இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “ராஜி” திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்தது. சமீபத்தில் மார்பகத்தை பெரிதாக காட்டுவதற்காக போலியான செயற்கை மார்பகத்தை வைத்துள்ளது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த 17-ம் தேதி வெளியான திரைப்படம் “கலாங்க”.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தை பற்றி தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அரசியல் குறித்த […]
தல அஜித் கோலிவுட் வட்டாரத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர். இவரின் படங்கள் வரும் நாளையே கொண்டாடும் இவரது ரசிகர்கள் இவரின் பிறந்த நாளை கொண்டாட பல மாஸ் பிளான்களை வைத்துள்ளார்கள். அதாவது வரும் மே மாதம் 1 ந் தேதி தலயின் பிறந்தநாள்.எனவே இதனை தல அஜித் ரசிகர்கள் செம்ம மாஸாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்கள். தலயின் பிறந்தநாளை A 2 STUDIO கொண்டாட திட்டமிட்டுள்ளார்கள். இதனை முன்னிட்டு வரும் ஏப்ரல் 21 ந் தேதி முதல் […]
நடிகர் தனுஷ் கோலிவுட் சினிமாவில் உள்ள டாப் ஹீரோ.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் “மாரி 2”.இந்த படம் பெரிதாய் ஓடவில்லை. ஆனால் இந்த படத்தில் இடம் பெற்ற “ரவுடி பேபி “பாடல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. அதாவது இந்தியளவில் யுடூப்பில் அதிகம் பேர் பார்த்த வீடியோக்களில் இது 25 வது இடத்தை பிடித்துள்ளது.மேலும் எந்த தமிழ் நடிகரும் இந்த சாதனையை செய்ய வில்லை.இதனை தற்போது தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது தர்பார் படம் உருவாக்கி வருகிறது. இந்த படத்தின் பல முன்னணி பிரபலங்களும் இணைந்துள்ளார்கள்.நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு எதிரான வில்லன் ரோலில் பிரபல நடிகர் பிரதிக் பாபர் நடிக்கிறார். இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து மும்பையில் 3 மாதங்கள் நடக்க இருக்கிறதாம்.
நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பல இயக்குநர்கள் நடிகர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளை அடுக்கி அவர்களை மீது நடவடிக்கை எடுக்குமாறு போராட்டங்களை நடத்தினார். அதற்கு பிறகு தொடர்ந்து பல நடிகைகளும் பாலியல் குற்றச்சாட்டுகளை பல இயக்குனர்கள் மீதும் கூறினார்கள்.அவர்களுக்கும் ஆதரவாக அவர் குரல் கொடுத்து வந்தார். ஆந்திர அரசு நடிகை ஸ்ரீரெட்டியின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது. இதற்கு தற்போது தெலுங்கானா திரைபட அபிவிருத்தி கார்ப்பரேஷன் தலைவர் ராம மோகன் ராவ் தலைமையில் ஒரு குழு […]
நடிகை யாஷிகா தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்னு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமனார். இந்நிலையில் இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்ட பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் ஒரு மசாஜ் பார்லரில் இருக்கும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ராஜன்.சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ராஜன் “பற ” என்ற படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அந்த விழாவில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்ததை இப்போது சொல்வதின் நோக்கம் என்ன ? சிலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் நபர்களை சிதைக்கலாமா?அவர்களை சிதைக்க நினைத்தால் நீங்கள் தான் சிதைக்க படுவீர்கள் என்று பேசி ஒரு சர்ச்சையை கிளப்பினார். ,மீடு இயக்கத்தில் பாடகி சின்மயி வைரமுத்துவின் […]
நடிகை ராதிகா ஆப்தே கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் ரஜினியின் “கபாலி” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தற்போது அளித்த பேட்டியில், வெற்றிடைந்த படங்களின் பெருமை கதாநாயகனை தான் போய் சேர்க்கிறது. நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் மிக பெரிய சம்பள இடைவெளி இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.நல்ல கதைகள் தொடர்ந்து கதைகள் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி. இவர் நேற்று வாக்களிக்க சென்ற பொது அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையாம். பின்பு அவர் பெயரை அங்கிருந்தவர்கள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு கண்டு பிடித்து கொடுத்தார்களாம்.இதே போல் சிவகார்த்திகேயன், ரோபோசங்கர், ரமேஷ் கண்ணா முதலிய நடிகர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையாம்.
அஜித் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டா படும் நடிகர்.இவர் பெரிதாக எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள மாட்டார்.ஆனால் தேர்தல் சமயங்களில் வாக்களிக்கும் போது எந்த இடத்தில் இருந்தாலும் வாக்களிக்க கண்டிப்பாக வந்து விடுவார்.நேற்று வாக்களித்து விட்டு செல்லும் போது தல அஜித்தின் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து சென்றார்களாம். இந்த சம்பவம் அஜித்தை வேதனை அடைய வைத்திருக்கும். இதனால் தான் அவர் வெளியே வர விரும்புவதில்லை.
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் குஞ்சாகோ போபன். இவருக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.சமீபத்தில் இவரது 14 வது திருமணநாளை கொண்டாடினர் நடிகர் குஞ்சாகோ போபன். இந்நிலையில் இவருக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது.தற்போது இந்த சந்தோஷத்தை இவர் குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். https://www.instagram.com/p/BwXawh4BlZ8/?utm_source=ig_web_copy_link
நடிகர் சமுத்திரகனி கோலிவுட் சினிமாவில் உள்ள புகழ்பெற்ற இயக்குனர்.இவர் சமீபத்தில் நடை பெற்ற தென்னிந்திய சண்டை கலைஞர்கள் மற்றும் நடிகர் சங்கம் 52 வது ஆண்டு விழா நடிகர் சங்க வளாகத்தில் நடை பெற்றது. இந்த விழாவில் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர்கள், மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில் நடிகர் சமுத்திர கனி கலந்து கொண்டு பேசினார்.அதில் அவர் அடுத்த தலைமுறைக்காக நாம் மரங்களை வெட்ட கூடாது அதனை பாதுகாக்க வேண்டும்.மேலும் மேற்கு தொடர்ச்சியில் மலையில் […]