மகாராஷ்டிரா : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே மூன்று போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், அதில் 2 போட்டிகளில் இந்திய அணியும், 1 போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றுள்ளது. மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று இந்தியா தொடரை கைப்பற்றி விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து வெற்றிபெற்றுவிட்டது. இந்த சூழலில், 4-வது போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு இன்று களமிறங்குகிறது. இரு அணிகள் மோதும் இந்த […]
புனே : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி இன்னும் 2-1 என […]
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி நாளை (ஜனவரி 31 ஆம் தேதி) மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், நாளை நடைபெறவிருக்கும் 4வது […]
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை (ஜனவரி 31) அன்று நடைபெற உள்ளது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தற்போது 2-1 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை […]
டெல்லி : சினிமாத்துறையை போல கிரிக்கெட் வீரர்கள் பற்றிய கிசு கிசு தகவல்களும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பரவுவது என்பது வழக்கமான ஒன்று. அப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனைத்தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் காதலில் விழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘ETimes’ என்கிற செய்தி நிறுவனம் வெளியீட்டு இருக்கும் தகவலைன் படி, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் […]
குஜராத் : டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 கிரிக்கெட் வீரர் என்று அழைக்கப்படும் கேப்டன் சூர்யகுமாரின் பேட்டிங் பார்ம் சமீபகாலமாக மோசமாக இருந்து வருகிறது. டி20 கிரிக்கெட் என்றாலே சூரியகுமார் யாதவின் பேட்டிங் ருத்ர தாண்டவமாக இருக்கும். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் அவர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, முதல் போட்டியில் டக் அவுட் ஆனார். இரண்டாவது போட்டியில் 12 ரன்கள் மட்டுமே அவரால் அடிக்க […]
குஜராத் : இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 171 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா அணி, ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியில் ஹர்திக் 40 ரன்கள் எடுத்தார். இதனிடையே, சஞ்சு சாம்சன், ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். […]
ராஜ்கோட் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி வாகை சூடியது. இன்று 3வது டி20 போட்டியானது, குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். […]
ராஜ்கோட் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், 2வது டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் வெற்றியை ருசித்த இந்திய அணி இன்று 3வது டி20 போட்டியில் களமிறங்கியுள்ளது. இதிலும் வெற்றி பெற்றால், 3-0 என்ற கணக்கில் இந்த தொடரை […]
ராஜ்கோட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், 2வது டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் வெற்றியை ருசித்த இந்திய அணி இன்று 3வது டி20 போட்டியில் களமிறங்கியுள்ளது. இதிலும் வெற்றி பெற்றால், 3-0 என்ற கணக்கில் இந்த தொடரை இந்திய […]
குஜராத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளை ஏற்கனவே இந்தியா வென்றுள்ளது. இதனால், இன்றைய நாள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து உள்ளது. இதில் தோற்றால் தொடரை இங்கிலாந்து அணி இழக்க நேரிடும். மறுபக்கம், தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும். இந்த நிலையில், இன்று நடைபெறும் 3-வது […]
குஜராத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள காரணத்தால் இன்னும் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட டி20 தொடரை கைப்பற்றிவிடும். எனவே, தொடரை கைப்பற்றும் நோக்கத்தோடு இன்று களமிறங்குகிறார்கள். இந்த போட்டியிலாவது அணியின் கேப்டன் சூரியகுமார் மீண்டும் பழைய பார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். ஏனென்றால், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் சமீபத்திய ஃபார்மும் […]
குஜராத் : இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. எனவே, இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ள 3-வது போட்டியிலாவது அவர் அணிக்கு திரும்புவாரா என்கிற எதிர்பரப்பு எழுந்த்துள்ளது. ஆனால், தற்போது வந்துள்ள முக்கிய தகவலின் படி அவர் இந்த தொடரில் இடம்பெற்று விளையாடுவது சந்தேகம் தான் என தெரியவந்துள்ளது. ஏனென்றால், முகமது ஷமி சுமார் 14 மாதங்கள் இந்திய அணியில் விளையாடாமல் இருந்தார். அடுத்த மாதம் சாம்பியன்ஸ் […]
டெல்லி : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பலருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினத்தின்போது (ஜனவரி 26) இந்த விருதை அறிவிக்கிறது. 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பத்மஸ்ரீ விருது, இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதாகும். மத்திய அரசாங்கம் பல கிரிக்கெட் வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் […]
குஜராத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், தற்போது டி20 போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்து இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்து வருகிறது. மூன்றாவது போட்டி (ஜனவரி 28) ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள […]
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா செய்த சம்பவம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட் இழந்துகொண்டு இருந்தது. மிடில் ஆர்டரில் களமிறங்கிய திலக் வர்மா ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்று கொண்டு 72 ரன்கள் எடுத்து மேட்ச் வின்னிங்ஸ் விளையாடினார். இதில், 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் […]
சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் யார் என்று சொன்னால் இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா தான். இந்தியாவுக்கு 166 ரன்கள் இலக்கு வைக்கப்பட்ட நிலையில், இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்களை இழந்து கொண்டே இருந்தது. அதன்பிறகு மிடில் ஆர்டரில் களமிறங்கிய திலக் வர்மா ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்று கொண்டு 72 […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 போட்டியிலும் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்து டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த சூழலில், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை இந்திய வீரர்கள் குறி வைத்து அவருடைய பந்தை வெளுத்து எடுத்தனர் என்று சொல்லலாம். திடீரென அவர்கள் […]
சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20.ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் தடுமாறிய நிலையில், அந்த தடுமாற்றத்தை வெற்றிக்கு உறுதுதியாக நிலைநிறுத்தி […]
சென்னை : வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திலக் வர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் ஒரு மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய, அந்த பேட்டிங் மூலம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் அவருடைய பெயர் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை […]