மேஷம்; ராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனியாக இருந்த சனிபகவான் ஏராளமான தொல்லைகளைத் தந்து வந்தார். இப்போது அவர் மேஷ ராசிக்கு 9 வது இடமான பாக்யஸ்தானத்துக்கு வருகிறார். எல்லாவிதத்திலும் வெற்றிகள் கிடைக்கும். ஏமாற்றம், விரக்தி, தாழ்வு மனப்பான்மை விட்டு விலகும். எந்த முயற்சியும் வெற்றி தரும் வழிபட வேண்டிய கோயில் – ஶ்ரீபெரும்புதூரில் ஶ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயில்.
வாழ்வில் ஒருமுறையேனும் விளங்குளம் வந்து, மங்கள சனீஸ்வரரைத் தரிசித்தால், வாழ்க்கையை மங்களகரமானதாக மாற்றி அருள்வார் சனி பகவான்! தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரைசாலையில்அமைந்துள்ளது விளங்குளம் கிராமம். இங்கே அமைந்துள்ளது . ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் எனும் திருநாமத்துடன், பொன்னும் பொருளும் அள்ளித் தருகிறார் ஈசன்! இந்தக் கோயிலில், சனிபகவான் தனிச்சந்நிதியில் தம் தேவியருடன் ஆதிபிருஹத் சனீஸ்வரர் எனும் மங்களசனீஸ்வரர் எழுந்தருளிஅருள்பாலிக்கிறார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியெங்கும் மகாபிரளயம் உண்டாகும். பூமியில்உள்ளஉயிரினங்கள்மறைந்து மீண்டும் தோன்றும். […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பில் அமைந்துள்ளது கற்குவேல் அய்யனார் கோவில். தேரிக்குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் முன்னொரு காலத்தில் கள்ளர்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாகவும், அப்போது கற்குவேல் அய்யனார், கள்ளர்களை ஊரின் வெளியே விரட்டி சென்று செம்மண் நிறைந்த தேரிக்காட்டு பகுதியில் வெட்டி கொன்றதாகவும் கூறப்படுகிறது. அதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்வை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். கள்ளர் வெட்டும் திருவிழாவில் கள்ளன் […]
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குவது திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோயில். இங்கு தான் முருகன் நரகாசூரனை வதம் செய்த இடமாகும். இங்கு நாளிகிணறு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றில் நல்ல தண்ணீர் தான் உள்ளது. திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு, பின் நாழிகிணறு நீரில் நீராடிய பிறகு முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் ஒரு புராண வரலாறு உள்ளது. அது, அசுர குலத்தை சேர்ந்தவர்களான […]
வட்டி குட்டிப் போடும் என்பது போல், குணமும் குட்டிப்போடும். ஒரு குணத்தைத் தொடர்பு கொண்டே அடுத்தடுத்த குணங்களும் அமையும். கொஞ்சம் இரக்க குணம் இருந்துவிட்டால், அடுத்தடுத்த குணங்களும் அந்த இரக்க குணத்துக்கு, ஈகை குணத்துக்கு, கருணை குணத்துக்கு பலம் சேர்ப்பதாகவே அமையும். இன்னும் இரக்கம் கூடும். மனிதர்கள் மீதான வாஞ்சை அதிகரிக்கும். எல்லோரிடமும் அன்பு வழங்கும். எதிர்பார்ப்பில்லாமல் பிரியம் காட்டும். அடுத்தவருக்கு சின்னதான துக்கமென்றாலும் துடித்துப் போகும் மனம் கொண்டதாக குணம் இருக்கும். இரக்கம்… இப்படியான குணங்களை […]
ஆதார் எண் இருந்தால் ஒரு மணி நேரத்தில் இலவச தரிசனம் – புதிய திட்டத்தை அமல்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு.
மகிஷாசூரன் என்ற அசுரனை துர்க்காதேவி அழித்தாள் அதனால் தான் துர்காதேவி அம்மனுக்கு மகிசாசூரமர்த்தினி என்ற பெயர் உண்டானது. அந்த அசுரனின் தங்கைதான் மகிஷி என்பவள். அவள் தன் சகோதரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி, தேவர்களையும், பூலோகத்தில் இருந்த முனிவர்களையும் துன்புறித்து வந்தாள். மேலும், மகிஷி, பிரம்மதேவனிடம் ஒரு சிக்கலான வரத்தைப் பெற்றிருந்தாள். அது, தனக்கு மரணம் நிகழ்ந்தால், அது ஈசனுக்கும், திருமாலுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் நிகழவேண்டும். அதுவும் அந்தக் குழந்தையின் 12 வயது […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு செய்துள்ளார். கார்த்திகை தீபத்திருநாள் அன்று கார்த்திகை தீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சல சுவாமியின் ஆலையமே வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் இதனால் அங்கு இந்த திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம்.
மும்மூர்த்திகளில் ஒருவராக வணங்கப்படுபவர் மகா விஷ்ணு. இவர்தான் காக்கும் கடவுளாகவும் வணகபடுகிறார். இவரது மனைவியான, செல்வத்தை அளித்தரும் திருமகளின் வடிவமாக வணங்கப்படுவது இந்த துளசி . அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, பலவிதமான பொருட்களும், தேவ கன்னிகைகளும், தேவர்களும் வெளிப்பட்டனர். அவர்களின் முக்கிய இடம் துளசிக்குதான் உண்டு. தூய்மையின் மறுஉருவம் துளசி. பல இடங்களில் விஷ்ணு பக்தர்களால் மகாவிஷ்ணுவுக்கு துளசி பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதுவே துளசியின் பெருமையைச் சொல்லும். துளசிக்கு மரணத்தைக் கூட தள்ளிப்போட […]
தென்னிந்திய திருச்சபையின் (CSI) பெண்கள் ஐக்கிய மாநாடு இந்தமுறை மூன்று நாள் மாநாடு திருச்சியில் தொடங்கியது. இது பிஷப் ஹீபர் கல்லூரியில் கடந்த 17ம் தேதி துவங்கியது. இந்த மாநாடு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த மாநாட்டை திருச்சி-தஞ்சாவூர் டயோசஸ் நடத்தியது. இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று சிஎஸ்ஐ பெண்கள் ஐக்கிய பொதுச்செயலாளர் சிந்தியா ஷோபா ராணி வழிகாட்டுதல் வழங்கினார். டோர்னகால் டயோசஸ் தலைவர் சுவந்தா பிரசாத் ராவ் துவக்கி வைத்தார். தமிழ் […]
பிரதோஷ காலங்களில் சிவனை வழிபட்டால் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இதில் மனிதர்கள் மட்டுமின்றி முப்பத்து முக்கோடி தேவர்களும் அடங்குவர். அவர்களும் பிரதோஷ காலங்களில் சிவனை நோக்கி வனங்குவர். அதனால் தான் நாம் பிரதோஷ காலங்களில் சிவனை வழிபடுகிறோம். அவரை பசும்பாலுடன் சென்று வணங்கி வந்தால், பிராமணனை கொன்ற தோஷம், பெண்ணால் வந்த தோஷம் போன்றவை நீங்கும். வில்வ இலை, சங்குபூ கொண்டு வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். சிவனின் வாகனமான […]
கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது. அயப்ப பக்தர்களும் தங்கள் விரதங்களை தொடங்கிவிட்டனர். இனி வரும் காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். சம்பரிமலை செல்வதில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான். ஆனால் சபரிமலை கேரளாவில் உள்ளதால் கோவிலை பற்றி முழுதாக சிலருக்கு தெரியவதில்லை. அவர்களுக்கு தெரியும் விதமாக சில விபரங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம். தமிழ்கடவுள் முருகனுக்கு அறுபடைவீடுகள் உண்டு அது போல, சபரிமலை ஐயப்பனுக்கும் வீடுகள் உண்டு. அச்சன் கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா, எரிமேலி, சபரிமலை ஆகிய ஐந்து தலங்கள்தான் […]
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக 72 ஆண்டுகளாக சேவை செய்துவரும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கமானது 2011ஆம் ஆண்டு முதல் வருடம்தோறும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை ஒன்றினைத்து திருச்சி யூனியன் என்கிற பெயரில் சிறப்பு முகாம்களை நடத்திவருகிறது. இந்த அமைப்பு 100 கிளைகளுடன் செயல்படுகிறது. அதன்படி இந்தாண்டும் காவிரி கறையின் இரு இடங்களிலும் நவம்பர் 16 (வியாழன்) அன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபசாலையில் காவிரி புஷ்கரம் நடந்த இடத்திலிலும் (கோனார் சத்திரம் எதிரில்) ஒரு […]
திருவண்ணாமலை தீபத்திருவிழா வருகிற டிசம்பர் 2ஆம் தேதி நடக்கவுள்ளது. அதில் பக்தர்கள் மகாதீபம் ஏற்றும் மலைமீது ஏற தடை விதித்துள்ளது. மேலும் கிரிவல பாதையில் அன்னதானம் வழங்கவும் தடை விதித்துள்ளது. இதனை கடந்த செவ்வாய் கிழமையன்று நடந்த தீபத்திருவிழா முன்னேற்ப்பாடு குறித்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.K.S.கந்தசாமி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்.ரத்தினசாமி, கோயில் இணை ஆணையர் R.ஜெகநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ரவாளி பிரியா மற்றும் M.ரங்கராஜன், கோட்டச்சியர் உமா மகேஸ்வரி, […]
காசியில் ஒருமுற காசி விஸ்வநாதர் யாசகன் வேடம் அணிந்து யாசகம் கேட்டு காசியில் வலம் வந்தார். அப்போது அனைத்து செல்வந்தர் வீட்டுக்கும் சென்றார் அப்போது அனைத்து வீடுகளின் கதவுகளும் மூடப்பட்டு இருந்தன. பின் அனைத்து நடுத்தர வர்கத்து வீட்டுக்கும் சென்றார். அங்கேயும் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு இருந்தன. பின் காளைத்து போய் கங்கை ஆற்றின் கழிவு நீர் தேங்கும் இடத்தில் சென்று பார்த்தபோது ஓர் தொழு நோயாளி தான் பிச்சை எடுத்து வந்திருந்த சாப்பாடை அங்கு சுற்றி […]
ஒவ்வொருவருக்கும் தான் கடக்கும் ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக அமையவேண்டும் என எதிர்பார்ப்பு இருக்கும். ஆதாலால் தான் ஒவ்வொரு நாளும் யார் முகத்தில் முழிக்கிறோம் என்பதில் ஆர்வம் காட்டுகின்றோம். நல்லநாளாக அமையவில்லை எனில் இன்றைக்கு யார் முகத்தில் விழித்தேனோ என குறை கூறுவோம். தினமும் நாம் கண் விழிக்கும் போது நம் உள்ளங்கையில் விழிக்க வேண்டும். உள்ளங்கையில் மகாசரஸ்வதி, மகாலட்சுமி, மகாசக்தி ஆகியோர் குடியிருந்து அருள்புரிகின்றனர். ஆதலால் தினமும் நம் உள்ளங்கையில் கண்விழித்து அன்றைய நாளை தொடங்கினால் […]
ஜோதிட விதிப்படி ஒருவருக்கு மகரம், கும்பம், ரிஷபம், லக்னமாக அமைந்து அந்த லக்னத்துடன் அல்லது லக்னாபதிடன் சனிபகவான், செவ்வாயுடன் இணைந்து இருந்தால் அல்லது அவர்கள் பார்வை பட்டால் அவருக்கு எதொனுமொரு குறைபாடோடு குழந்தை பிறக்கும். அவ்வாறு அந்த குழந்தை கழுத்தில் கொடி சுற்றியோ, கழுத்தில் மாலையுடனோ, அல்லது புத்திகூர்மை பெற்று ஏதேனும் உடல் ஊனமாக பிறக்கும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு 1-5-9ஆம் இடத்தில் திரிகோனஸ்தானம் இடம்பெற்றிருந்தால் அவருக்கு பிறக்கும் குழந்தை கண்டிப்பாக ஊனமுடன்தான் […]
நீங்க முழு நம்பிக்கை இல்லாம செஞ்ச எந்த வேலையாச்சும் வெற்றிகரமா முடிஞ்சுருக்கா. நிச்சயமா இருக்காது. ஒவ்வொரு செயலையும், அதைப்பற்றிய முழுமையான புரிதலோடு செய்யத் தொடங்குங்கள். நம்பிக்கை வேற எங்கும் இல்லை உங்களுக்குள்ளதான் இருக்கு என்பதை உணர முடியும்.
கரூர் மற்றும் மயிலாடுதுறையில் விடுதலைச்சிறுத்தைகள்மீது கொலைவெறிதாக்குதல் நடத்திய பிஜேபி கட்சியினரை கண்டித்து… சேலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 3-11-17 அன்று காலை 11 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டமானது விசிக மாநகர மாவட்ட செயலாளர் சேலம் கோ.ஜெயச்சந்திரன் முன்னிலையில் கடலூர் தாமரை செல்வன் தலைமை நெறியாளுகையில் நடைப்பெற்றது. சிபிஐஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, சிபிஐ மாவட்ட நிர்வாக குழு க.பாரதி, […]
ஆயிரம் ஆண்டு பழமையானது. உயரம் 192 . ரசிகமணி டி கே சி அவர்களின் முயற்சியால் இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆனது. பால்கோவாவிற்கு பிரசித்தி பெற்றது. போத்திஸ் நிறுவனம் முதன் முதலில் இங்கு தான் தொடங்கப்பற்றது. 108 திவ்ய தேசங்கள் எனப்படும் வைணவத்தலங்களில் இத்தலமும் ஓன்று. அது என்ன கணக்கு 108 ? விபத்து ஏற்ப்பட்டால் ஆண்டாளுக்கு அர்ச்சனை, ஆம்புலனசுக்கு அழைப்பு என்பதை நினைவு படுத்தவா? இங்குள்ள சாம்பல் நிற அணில் பூனை […]