டெல்லி : ஏமனில் கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு 2020-ல் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது, இது 2023-ல் யேமன் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. இந்த தண்டனை ஜூலை 16, 2025 அன்று நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் இந்த மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், உயிரிழந்த மஹ்தியின் சகோதரர் […]
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர். 2020-ல் யேமன் தலைநகர் சனாவில் உள்ள நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது, இது 2023-ல் யேமன் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. இந்த தண்டனை ஜூலை 16, 2025 அன்று நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் இந்த மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஏமன் […]
மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. மும்பையின் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் பி.கே.சி.யில் உள்ள மேக்கர் மேக்ஸிட்டி மாலில் டெஸ்லாவின் முதல் ஷோரூம் வாடிக்கையாளர் பார்வைக்கு வைக்கப்பட்டது. முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் டெஸ்லா ஷோரூமைத் திறந்து வைத்தார். இந்தியாவில் டெஸ்லாவின் முதல் மாடல் Model Y ஆகும், இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. மேலும், இந்தியாவில் டெஸ்லாவின் இரண்டாவது ஷோரூம் இந்த […]
லண்டன் : ஜூலை 10 முதல் 14 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று முடிந்தது. போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து போட்டியில் தோல்வியை சந்தித்தது. இது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாகவும் அமைந்தது. போட்டி முடிந்த பிறகு அணியின் கேப்டன் கில் தோல்வி குறித்து சில விஷயங்கள் தான் […]
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 2020-ஆம் ஆண்டு ஏமன் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரது இறுதி மேல்முறையீடு 2023-ல் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜூலை 16, 2025 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இருப்பினும், ஏமன் ஷரியா சட்டப்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பம் ‘தியா’ (இழப்பீட்டு பணம்) ஏற்க முன்வந்தால் மரண தண்டனையை ரத்து செய்ய […]
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, 2020-ஆம் ஆண்டு ஏமன் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரது இறுதி மேல்முறையீடு 2023-ல் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜூலை 16, 2025 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் முக்கிய முஸ்லிம் தலைவரும், கேரள இஸ்லாமிய தலைவருமான கந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் தலையீட்டால், நிமிஷாவை காப்பாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் […]
லண்டன் : 2025 ஜூலை 10 முதல் 14 வரை லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் ட்ரோபி தொடரில் 2-1 என்று முன்னிலை பெற்றது. இந்தியா 193 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தியபோது, ரவீந்திர ஜடேஜாவின் பொறுப்பான 61 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) இருந்தபோதிலும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, தோல்வியைத் […]
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்ற, கடைசி நேர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிமிஷாவுக்கு ஜூலை 16, 2025 அன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், இந்திய அரசு ஏமன் அரசை வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு (ரத்தப் பணம்) வழங்குவதன் மூலம் தண்டனையை ரத்து செய்ய முயற்சிக்க வேண்டும் என்று கோரி, ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் […]
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின் நான்காவது நாள் இன்று. இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் 387 ரன்களில் முடிந்தது. இப்பொது, இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. அதன்படி, மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது. பென் டக்கெட் (12), ஓலி போப் (4), ஜாக் க்ரௌலி (22) மற்றும் ஹாரி புரூக் (23) ஆகியோர் பெவிலியன் திரும்பினர். […]
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம் இழந்து மென்மையாக மாறுவது குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஒரு புதிய யோசனையை முன்வைத்தார். ஒவ்வொரு அணிக்கும் 80 ஓவர்களுக்கு மூன்று முறை பந்து மாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இந்த யோசனை, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில், […]
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக் கருதுவதாகத் இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தெரிவித்தார். இந்தச் சாதனையைப் பற்றி பேசிய அவர், “இது என் மகனுக்கு நான் வளர்ந்த பிறகு சொல்லும் ஒரு கதையாக இருக்கும்,” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார். லார்ட்ஸ் மைதானம், கிரிக்கெட் உலகில் ‘புனித பூமி’ என அழைக்கப்படுகிறது, மேலும் இங்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்துவது எந்தப் பந்து வீச்சாளருக்கும் மறக்க […]
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 387 ரன்கள் எடுத்தது. இப்பொழுது, இந்திய அணி பேட்டிங் செய்ய வந்தபோது, ஆர்ச்சர் மிரட்டலாக பவுலிங் செய்து ஜெய்ஸ்வாலை அவுட்டாக்கினார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்பி, 3வது பந்திலேயே விக்கெட் எடுத்தார் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். ஆர்ச்சர் வீசிய பந்தில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் […]
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜோ ரூட் அபார சதம் விளாச, ஸ்மித் மற்றும் பிரைடான் அரைசதம் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் […]
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் வரலாறு படைத்தார். இரண்டாவது நாளில் முதல் ரன் எடுத்தவுடன், தனது டெஸ்ட் வாழ்க்கையில் 37 வது சதத்தை அடித்தார். முதல் நாள் ஆட்டமிழக்கும் வரை, ரூட் 191 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவது நாளில் இங்கிலாந்து அணி மோசமான தொடக்கத்தையே கொண்டிருந்தது. இந்திய […]
லண்டன் : உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பங்கேற்கவில்லை என்பது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடரின் இந்தப் போட்டியில், சச்சின் டெண்டுல்கர், பிரெட் லீ, பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல பிரபலங்கள் மைதானத்தில் இருந்தபோதிலும், விராட் கோலியின் இல்லாமை குறித்து பலரும் ஆச்சரியமடைந்தனர். விராட் கோலி ஏன் வரவில்லை? விராட் கோலி, இந்த ஆண்டு தொடக்கத்தில் […]
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து நிதானம் கலந்த அதிரடியுடன் விளையாடி வருகிறது. அதே சமயம், இந்திய அணியும் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 251 ரன்கள் குவித்துள்ளது. களத்தில் ஜோ ரூட் 99 *, பென் ஸ்டோக்ஸ் 39* ரன்களுடன் உள்ளனர். […]
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளது. 2 போட்டிகள் முடிந்த நிலையில் மூன்றாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி நாங்கள் பேட்டிங் செய்ய போகிறோம் என பேட்டிங்கை தேர்வு செய்தது. […]
லண்டன் : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் மீண்டு வருவது குறித்து பரபரப்பான கருத்தைத் தெரிவித்தார். ஜூலை 9, 2025 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஆர்ச்சரின் மீண்டு வரவை “ஒரு நல்ல போட்டியாக” விவரித்த பந்த், இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்வதே தனது […]
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை வைத்து உச்சநீதிமன்றத்தில் கேரள செவிலியர் நிமிஷா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏமனில் கொலை வழக்கில் நிமிஷாவுக்கு வரும் 16ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அந்நாட்டு சிறைத்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்த மனு மீது நாளை (ஜூலை 11] விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளன. நிமிஷா பிரியா, 2017இல் […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, தனி விமானம் மூலம் இன்று (ஜூலை 10) காலை டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்த அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு வழங்கினர். இந்த பயணத்தின்போது, இந்தியா உடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பிரேசிலின் […]