செய்திகள்

இருபத்தி நான்குமணி நேரமும், இரண்டு அகழாய்வு இடங்களும்…..!

நேற்று காலை குஜராத்தில் உள்ள தனது சொந்த ஊரான வாட் நகரில் தொல்லியல் துறை நடத்திக்கொண்டிருக்கிற அகழாய்வுப்பணியை பார்வையிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்பின் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ”வாட்நகரின் பழைய பெயர் ஆனந்தபூர். இங்கு அகழாய்வு செய்யவேண்டும் என்று நான் கூறினேன். அதனை மத்தியத் தொல்லியல் துறையினர் சிறப்பாக செய்துள்ளனர். இங்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு பெரியநகரம் இருந்திருக்கிறது. அது அழிந்துவிடாமல் தொடர்ந்து இருந்துள்ளது. இந்நகருக்கு சீனாவில் இருந்து யுவான்சுவாங் வந்துள்ளார். பெருமைகொண்ட […]

india 5 Min Read
Default Image

இந்திய நாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி கூட வாங்க காசு இல்லாமல் இருக்கிறதா மத்திய அரசு…!

அருணாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த இராணுவ வீரர்களின் உடல்கள். சவப்பெட்டி கூட இல்லாமல் அட்டைப் பெட்டிகளில் அடக்கம் செய்திருக்கிறது மத்திய அரசு….. ராமருக்கு கோவில் கட்ட பல்லாயிரம் கோடி,சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்க 5000 கோடி,சத்திரபதி சிவாஜிக்கு சிலை அமைக்க 2500 கோடி,இந்து மத காவியங்களில் இருக்ககூடிய மரணமில்லா வாழ்வினை அளிக்ககூடியதாக கருதப்படுகிற புஷ்பாஞ்சலியை கண்டு பிடிக்க 85 கோடி ரூபாயை ஒதுக்கிருக்கிறது மத்திய பிஜேபி அரசு… ஆனால் நாட்டின் பாதுகாப்பு […]

india 2 Min Read
Default Image

கோவில்பட்டியில் டெங்குவை கட்டுப்படுத்த கோரி வாலிபர்கள் போராட்டம்….!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) கோவில்பட்டி பகத்சிங் ரத்த தான கழகம் சார்பில் சே நினைவு நாளில் டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்த கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து,இடதுசாரி இயக்கத்தின் தலைவர் பாபு,ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சக்திவேல் முருகன்,ரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அந்தோணி செல்வம்,செயலாளர் காளி மற்றும் உமா சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

#Thoothukudi 2 Min Read
Default Image
Default Image
Default Image

தூத்துக்குடி shopping mall-லில் ரேசன் அரிசி மாவு.!அதிர்ச்சியில் மக்கள்…….!

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் சேது பாதை ரோட்டில் மாவு அரைக்கும் மில்லில் இருந்து ஒரு டன் எடை கொண்ட ரேசன் பச்சை அரிசியை பச்சரிசி மாவாக திரித்து பாக்கெட்களில் அடைத்து தரம் வாய்ந்த விலை உயர்ந்த மாவு பாக்கெட்டாக விற்றுவருவதாக தூத்துக்குடி  வந்த குடோனை பறக்கும் படை தாசில்தார் சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான மாவு அரைக்குக் மில்லில் சோதனையிட்ட போது அங்கு பச்சரிசியை மாவாக திரிர்து தரம் உயர்ந்த மாவு பாக்கெட்டாக […]

#Thoothukudi 2 Min Read
Default Image
Default Image

3 ஆண்டுகளில் 16,000 மடங்கு வணிகம்! அமித் ஷா மகனின் அமோக ஊழல் அம்பலம்

ஊழலை ஒழிப்பதற்கே இரவு பகலாக பிரதமர் நரேந்திர மோடி பாடுபடுகிறார் என்று பாஜக-வினர் பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். பாஜக தலைவர் அமித் ஷாவின் மகனும் தொழிலதிபருமான ஜெய் அமித் ஷா ஒரு மிகப்பெரிய ஊழலில் நீந்திக்கொண்டிருக்கக் கூடும் என்ற, தொழில்துறையினரையும் அசர வைக்கிற செய்தி இப்போது வெளி வந்திருக்கிறது.இணையதள ஏடாகிய ‘தி ஒயர்’ ஞாயிறன்று (அக்.8) வெளியிட்டுள்ள அந்தச் செய்தி எந்த அளவுக்கு அதிகார பலம் சுயநல நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. நரேந்திர மோடி […]

india 7 Min Read
Default Image

இன்று இடதுசாரி புரட்சியாளன் மாவீரன் சே குவேரா நினைவு தினம்…..

பொலீவிய நாட்டுக்கெதிராக புரட்சியைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு அவரைக் கைது செய்து ஒரு பள்ளிக் கூடத்தின் அறையில் சிறை வைக்கின்றனர். அது ஒரு அசுத்தமான அறை. அறையின் ஒரு ஓரத்தில் படுக்க வைத்திருந்தார்கள். அவரது கைகள் பின்புறம் கட்டப்பட்டிருக்கின்றன. பரட்டைத் தலை. பிய்ந்து போன காலனிகள். அழுக்கேறிய உடைகள். அந்த அறைக்குள் நுழைகிறார் ஜீலியா கோர்ட்ஸ். இவர் அந்தப் பள்ளியின் ஆசிரியர். சங்கிலியால் கைகள் கட்டப்பட்டுப் படுத்துக் கிடந்த அவ்வீரன் சே குவேரா மெல்ல கண் திறக்கிறார். […]

article 4 Min Read
Default Image

டெங்கு நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் ஊழியர்களை காணவில்லை காவல்நிலையத்தில் புகார்..!

டெங்கு நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் ஊழியர்களை காணவில்லை! கொசுக்களை கொல்லகூடிய பயிற்சி பெற்ற காவலர்கள் வீட்டிற்கு தலா இருவரை பாதுகாப்பிற்கு கொடு! என சேலம்_வடக்கு_மாநகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) பெயரில் சாமிநாதபுரம், பெரமனூர், சின்னேரிவயல்காடு பகுதி மக்கள் சார்பில் சேலம் பள்ளப்பட்டி_காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜசேகரன் அவர்களிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதில் மூன்று பகுதிகளிலிருந்து 60க்கும்மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

2 Min Read
Default Image

உணவுக்குப் பணம் பெற மறுத்த, டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள்.

 07.10.2017 தில்லி ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று, போராடும் விவசாயிகளைச் சந்தித்தேன். சந்திக்க வேண்டுமென்று நேற்று ஓவியர் Elan Cheziyan செழியனிடம் பேசிக் கொண்டிருந்தேன். வழி குறித்து விசாரித்தபோது, ‘ மத்தியானம் சாப்பிட்டுட்டு… அப்புறம் போங்க’ என்று திரும்பத் திரும்பச் சொன்னார். ஏன் அப்படி வற்புறுத்திச் சொன்னார் என்பதை விவசாயிகளைச் சந்தித்த பிறகுதான் எனக்குப் புரிந்தது. விவசாயிகளைச் சந்தித்த பிறகு… சோற்றில் குற்றவுணர்வு இல்லாமல் கை வைக்க முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். நான் போனபோது […]

india 8 Min Read
Default Image

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு நாளைக்குள் துணை வேந்தரை நியமிக்க ஐகோர்ட் உத்தரவு

புதுச்சேரி :புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு இவ்வளவு நாள் துணை வேந்தர் இல்லாமல் செயல்பட்டு வந்தது.ஆனால் தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு நாளைக்குள் துணை வேந்தரை நியமிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நிரந்தர துணை வேந்தரை நியமிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிரந்தர துணை வேந்தரை நியமிக்கக் கோரிய பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

india 2 Min Read
Default Image

சென்னையில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்ககோரி போராட்டம்…!

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (COTEE) மற்றும் தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேசன் (TNPEO). தென்சென்னை கிளை I & II சார்பாக மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்கிட வலியுறுத்தி மேற்பார்வை பொறியாளர் I & II அலுவலகம் முன்பு கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

1 Min Read
Default Image

சேலத்தில் சுகாதார வளாகம் குப்பை கிடங்கானது வாலிபர் சங்கத்தினர் போராட்டம்…!

சேலம் மாநகர் செல்லக்குட்டிகாடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான நவீன சுகாதார வளாகம் உள்ளது.இங்கு பெயரில் மட்டும்தான் சுகாதாரம் உள்ளதே தவிர இந்த பகுதிகளில் சுகாதாரம் அரவே இல்லை. 1.மழைபோல் குப்பைகள் தேக்கம். 2.பொது கழிப்பிடம் பராமரிப்பு இல்லை. 3.அங்காங்கே கழிவுநீர்,மழைநீர் தேங்கியுள்ளது. இதனை சரிசெய்ய பலமுறை புகார் கொடுத்தும் மாநகராட்சி_ஊழியர்களோ_அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை. எனவே டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கு காரணமாக உள்ள மாநகராட்சியை கண்டித்து இன்று 7.10.17 காலை 9.30மணியளவில் இந்திய ஜனநாயக வாலிபர் […]

3 Min Read
Default Image

டெல்லியின் பிரதேச காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதியாக மன்மோகன் சிங் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதுடெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை செயலகத்தில்  நடைபெற்ற டெல்லி கமிட்டியின் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லியின் பிரதேச காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதியாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

india 1 Min Read
Default Image

கியாஸ் ஸ்டவ், சப்பாத்தி, உள்பட 26 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்கிறது மத்திய அரசு…!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற ஜி.எஸ்.டி வரியானது தொடர்ந்து இந்திய குடிமக்களை மேலும் பலவந்தமாக பொருளாதாரத்தில் மேலிருந்து கிழாக தள்ளி விடுகிறது என பல மாநில அரசுகள் மற்றும் எதிர் கட்சிகள் குற்றம்சாற்றி வருகின்றார்கள். இந்த வேளையில் தற்போது டீசல் எஞ்சின் உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி பொருட்கள், டீசன் எஞ்சின் உதிரிபாகங்கள், ஆயுர்வேத மருந்துகள் உள்ளிட்ட 26 வகையான பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.வரியை குறைத்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக தங்க […]

india 9 Min Read
Default Image

அதிக கட்டணம் வசூலித்த பள்ளி தாளாளர் உட்பட 4 பேர் கைது….!

சென்னை: கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் வேளாங்கன்னி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கடந்த 4 ஆண்டுகளாக சிபிஎஸ்இ பாடம் நடத்துவதாக கூறி அதற்காக அதிக கட்டணம் வசூலித்துள்ளனர். ஆனால், சிபிஎஸ்இக்கான அங்கீகாரம் அரசிடம் பெறவில்லை என்பது பெற்றோருக்கு தெரியவந்தது.இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், கல்வி துறை அதிகாரிகள், மற்றும் போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சிபிஎஸ்இக்கு வசூலித்த […]

education 3 Min Read
Default Image

கணவன் கண்முன்னே மனைவி கூட்டுப்பாலியல் செய்து வன்கொடுமை: உ.பி.யில் கொடூரம்!

கணவன் கண்முன்னே மனைவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகர் அருகே உள்ள பெசரா கிராமத்துக்கு கணவன், மனைவி மற்றும் அவர்கள் 2 வயது மகன் ஆகியோர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையின் அருகே காரில் நின்ற 4 பேர்,அவர்கள் சென்று கொண்டிருந்த பைக்கை மறித்தனர். அருகிலுள்ள கங்கையாற்றின் பாலம் உடைந்துவிட்டது, வேறு வழியாகச் செல்லுங்கள் என்று அவர்களிடம் கூறியுள்ளனர். இதை நம்பி, அந்தக் குடும்பம் […]

india 3 Min Read
Default Image

மாட்டிறைச்சி, மது தடை காரணமாக நாட்டின் சுற்றுலா துறை பாதிக்கும் : அமிதாப் கந்த்

டெல்லி :வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எதை சாப்பிட வேண்டும்,எதை குடிக்க வேண்டும் என முடிவு செய்வது அரசின் வேலை இல்லை என்று நிதிஆயோக்கின் தலைமை செயல்அலுவலர் அமிதாப் கந்த் தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி, மது தடை காரணமாக நாட்டின் சுற்றுலா துறை பாதிக்கும் என்றும் அவர் கூறினார். 

india 1 Min Read
Default Image

உடல் நலக்குறைவால் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த 2 பாகிஸ்தானியர்களுக்கு சுஷ்மா விசா வழங்க உத்தரவு…

புதுடில்லி: உடல் நலக்குறைவால் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த 2 பாகிஸ்தானியர்களுக்கு சுஷ்மா விசா வழங்க உத்தரவிட்டுள்ளார்.பாராட்டு:மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சமூக வலை தளங்கள் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சிகிச்சைக்காக பல பாகிஸ்தானியர்கள் சிகிச்சைக்கு விசா கேட்டு டுவிட்டர் சுஷ்மாவிடம் உதவி பெற்றுள்ளனர்.இருதய அறுவை சிகிச்சை:இந்நிலையில் பாகிஸ்தானனில் லாகூரை சேர்ந்த உஜாயிர் ஹியுமாயூன் என்பவர், சுஷ்மாவின் டுவிட்டர் பக்கத்தில், […]

india 4 Min Read
Default Image