அரசியல்

ஓபிஎஸ்-க்கு 2 தொகுதிகள்.! இபிஎஸ்-க்கு 1.! பரபரக்கும் கர்நாடக தேர்தல் களம்..!

ஓபிஎஸ் அறிவித்த 3 தொகுதி வேட்பாளர்களில் 2 நபர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இபிஎஸ் தரப்பு ஒரு தொகுதியில் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்து அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக மற்றும் கடந்த முறை ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த கர்நாடக தேர்தலில் பாஜக கூட்டணி இல்லாத காரணத்தால் […]

5 Min Read
Default Image

இந்த சட்டம் தொழிலாளர் நலன்களுக்கு எதிரானது..! கூட்டணி கட்சிகள் பேட்டி..

திமுகவின் அனைத்து கூட்டணி கட்சிகளும் இதனை எதிர்கின்றன என்று விசிக குழுத் தலைவர் சிந்தனை செல்வன் கூறியுள்ளார் தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு பேரவையில் இன்று கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை வரலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், […]

6 Min Read
Default Image

மீண்டும் ஓர் உழைப்பாளர் பேரெழுச்சியை காணப் போகிறது தமிழ்நாடு – டிடிவி

மீண்டும் ஓர் உழைப்பாளர் பேரெழுச்சியை காணப் போகிறது தமிழ்நாடு என டிடிவி தினகரன் ட்வீட்.  தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு பேரவையில் கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை வரலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக கடும் […]

4 Min Read
Default Image

தொழிலார்களின் விருப்பமின்றி 12 மணிநேர வேலை வழங்க கூடாது – அமைச்சர் கணேசன்

ஐடி நிறுவனங்கள், காலணி ஆலைகள் 12 மணி நேர வேலையை  எதிர்பார்க்கின்றன அமைச்சர் கணேசன் பேட்டி.  தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு பேரவையில் கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை வரலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக […]

4 Min Read
Default Image

30 ஆயிரம் கோடி சொத்து.! சிபிஐ புகார்.! திமுகவுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பிய அண்ணாமலை.!

500 கோடி இழப்பீடு தரமுடியாது. திமுகவினர் மீதான குற்றசாட்டுகள் அனைத்தும் உண்மை தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளரளை சந்தித்து, திமுகவினரின் சொத்து பட்டியல் என திமுக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் குறித்த DMKFiles என ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார் அண்ணாமலையின் இந்த நடவடிக்கை குறித்து  திமுக அமைப்பு செயலாளர் […]

4 Min Read
Default Image

#BREAKING : கர்நாடகா சட்டமன்ற தேர்தல் – ஓபிஎஸ் தரப்பு வேட்புமனுக்கள் நிராகரிப்பு..!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா சட்டப்பேரவை தேர்த மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கர்நாடகா அரசியல் பரபரப்பாக காணப்படுகிறது. கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அதிமுக  இந்த நிலையில், அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் அன்பரசன் போட்டியிடுகிறார் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து,  இபிஎஸ் சார்பில் […]

4 Min Read
Default Image

12 மணிநேர வேலைக்கான சட்ட மசோதா.! காங்கிரஸ், விசிக , கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளிநடப்பு.!

12 மணிநேர வேலை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் காட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இன்று தமிழக சட்டப்பேரவையில், தொழிற்சாலை சட்டத்தில் 65ஏ பிரிவில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர்களின் 8 மணிநேர வேலையை 12 மணிநேரமாக மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது. இந்த சட்ட மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக கூட்டணி கட்சியினரே தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த சட்டம் அனைத்து […]

4 Min Read
Default Image

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேகர் அதிமுகவில் இணைந்தார்..!

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேகர்  எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேகரை அமமுகவில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை  மீறி அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகரை கட்சியில் நீக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இந்த நிலையில், அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேகர்  எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சேகர் அவர்களுடன் ஒரத்தநாடு அமமுக […]

2 Min Read
Default Image

தமிழக அரசின் 12 மணிநேர வேலை சட்ட சோதா.! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக கடும் எதிர்பபு.!

தொழிலாளர்கள் வேலை நேரத்தை 8 மணிநேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றியமைக்கலாம் என்ற வகையிலான தமிழக அரசின் சட்ட திருத்தத்திற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை வரலாம் என கூறப்படுகிறது. இதன் மீதான விவாதம் இன்று நடைபெற்ற […]

4 Min Read
Default Image

குற்றவாளி எந்த கொம்பனாக இருந்தாலும் காப்பாற்ற மாட்டோம் – முதல்வர் மு..ஸ்டாலின்

இனி தமிழ்நாட்டில் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளனர் என முதல்வர் பேச்சு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில் உரையாற்றி வருகிறார். அவர்  பேசுகையில்,ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறோம்; அரசு ஒளிவு மறைவு இல்லாமல் இயங்கி வருகிறது, படிப்படியாக நேரடி ஒளிபரப்பு நடைபெறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையை விட்டு சென்றது வருத்தமாக உள்ளது. திமுக தான் ஆள வேண்டும் 1 கோடி மகளிர் மாதந்தோறும் […]

17 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.! எதிர்க்கட்சி தலைவர் பதில் கூற மறுப்பதேன்.? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி.! 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்.? சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி.  தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது 13 பேர் காவல்துறை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியது. அதிமுக ஆட்சியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திமுக ஆட்சிக்கு வந்த்ததும், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு […]

4 Min Read
Default Image

முஸ்லீம் பகுதி பாதுகாப்பானது அல்ல.! திரைப்பட இயக்குனருக்கு TMC எம்எல்ஏ பதிலடி..!

முஸ்லீம்கள் இருக்கும் பகுதி. பாதுகாப்பில்லை என கூறி காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி புத்தக விழா நடைபெறும் இடம் மாற்றப்பட்டதாக டிவீட் செய்துள்ளார் .  காஷ்மீர் பைல்ஸ் எனும் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி, நேற்று (ஏப்ரல் 20) மாலை 5 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள குவெஸ்ட் மாலில் தனது ‘அர்பன் நக்சல்ஸ்’ என்ற புத்தகத்தை விளம்பரப்படுத்த வர இருந்தார். இறுதியில் அந்த இடமானது, ஸ்டார்மார்க் புத்தகக் கடை, சவுத் […]

4 Min Read
Default Image

அதானியை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.? திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி விமர்சனம்.!

சரத் பவார் – அதானி சந்திப்பு. ஹிண்டன்பர்க் அறிக்கையை கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் வரை எந்த அரசியல்வாதியும் அதானியை சந்திக்க கூடாது. – திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா.  இந்திய பங்குசந்தையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய அமெரிக்க ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து இந்திய தொழிலதிபர் அதானி நிறுவன பங்குகள் பெரும் வீழ்ச்சியடைந்தன. முறைகேடாக அதானி பங்குசந்தையில் ஈடுபடுகிறார் என ஹிண்டன்பர்க் அறிக்கை கூறியிருந்தது. இந்த சம்பவம் நாடாளுமன்றத்தையே பல நாட்கள் முடக்கியது என்று கூறலாம். […]

6 Min Read
Default Image

தமிழ்நாட்டை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்… அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேச்சு!!

தமிழ்நாட்டை மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.  கோவை சங்கனூர் பகுதியில் நேற்று இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழுக் கூட்டம் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் ” கொங்கு பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நமது தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும். […]

4 Min Read
Default Image

சபாநாயகர் அறிவித்த பதவி… ராஜினாமா செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

அண்ணா பல்கலைகழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விலகினார்.  தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையாக செயல்பட்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழக்த்தில் மிக முக்கிய முடிவுகளை ஆலோசிப்பதற்கு சிண்டிகேட் என்ற குழு ஒன்று இருக்கிறது. இந்த குழுவில் அலுவல் சாரா உறுப்பினராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு இருந்தார். கடந்த 2021 பொதுத்தேர்தலில் சேப்பாக்கம் – திருவெல்லிக்கேணி எம்எல்ஏவாக தேர்வான பின்னர் அதே ஆண்டு செப்டம்பரில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் […]

3 Min Read
Default Image

ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று மீண்டும் விசாரணை.!!

ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று மீண்டும் விசாரணை. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நடைபெறவுள்ளது.  ஏற்கனவே. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று பிற்பகல் தொடங்கி நடைபெற்றது. அதில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதில் ,கட்சியின் கொள்கைகளை வகுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து […]

3 Min Read
Default Image

தேர்தல் எப்போது வந்தாலும், அதிமுக வெற்றி பெரும்;இபிஎஸ்.!

அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் என, அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததையடுத்து, இன்று பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய அவர் அதிமுக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவர் குறித்து அவைத்தலைவரிடம் மீண்டும் மனு அளித்து, […]

4 Min Read
Default Image

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்.! அதிமுக வேட்பாளர் அன்பரசன் வேட்புமனு தாக்கல்..

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக வேட்பாளர் அன்பரசன் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.  கர்நாடக தேர்தல்: கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் மொத்தமாக உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை திரும்ப பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும் தேர்தல் களத்தில் இறங்க […]

4 Min Read
Default Image

ஆளுநர் பதவியை ரத்து செய்ய, சிபிஐ உறுப்பினர் நாடாளுமன்றத்தில் தீர்மானம்.!

ஆளுநர் பதவியை ரத்து செய்யக்கோரி, நாடாளுமன்றத்தில் பினோய் விஸ்வம் தனிநபர் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார். கேரளாவைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பினோய் விஸ்வம், நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார். கேரள சிபிஐ உறுப்பினர் பினோய் விஸ்வம், கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்தில் ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.< CPI MP Binoy Viswam has submitted the Notice of the Private Member’s Bill in Rajya Sabha for the abolishment of […]

4 Min Read
Default Image

விசாரணைக் கைதிகளின் பல்பிடுங்கப்பட்ட விவகாரம்; முதல்வர் பதில்.!

அம்பாசமுத்திரம் பல்பிடுங்கப்பட்ட வழக்கில், சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். பல்பிடுங்கிய விவகாரம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்திருக்கிறார். இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில், அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் பல்பிடுங்கிய விவகாரத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார். சட்டப்பேரவை: இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பகுதியில் முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங், விசாரணைக்கைதிகளின் பற்களை பிடுங்கிய […]

4 Min Read
Default Image