அரசியல்

தேர்தல் ஆணைய தீர்ப்பின் மூலம் தர்மம் வென்றுள்ளது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தேர்தல் ஆணைய தீர்ப்பின் மூலம் தர்மம் வென்றுள்ளது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.  ஓபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில், மனு அளித்திருந்தார்.  இதனை தொடர்ந்து தன்னை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானது செல்லும் என தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அறிவிப்பு அதிமுக தரப்பில் உள்ளவர்களை […]

3 Min Read
Default Image

வேரில் வெந்நீர் ஊற்றிவிட்டு மலர்களை பாதுகாப்பதாக பாசாங்கு செய்யும் பாஜக அரசு – சு.வெங்கடேசன் எம்.பி

சிறுபான்மையினரின் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறது ஒன்றிய அரசின் சிறுபான்மை நலத்துறை என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்  முதல் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை (Pre Matric Scholorship) அடியோடு நிறுத்தப்பட்டது குறித்து ஒன்றிய அரசின் சிறுபான்மை நல அமைச்சர் மாண்புமிகு ஸ்மிருதி ஜூபின் ராணி அவர்களுக்கு, சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் கடிதம் எழுதியிருந்தார். ஒன்றிய அமைச்சரின் பதில்  இதற்கு ஒன்றிய அரசின் சிறுபான்மை நல அமைச்சர் […]

5 Min Read
Default Image

அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி என்றால் அதிமுக – அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன்

அதிமுக பெயரை வேறு யாரும் பயன்படுத்தினால் கிரிமினல் கேஸ் போடுவோம் என பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி.  அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என்று ஓபிஎஸ் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையீட்டு இருந்த நிலையில்,  தன்னை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று கர்நாடகா தேர்தலை சுட்டிகாட்டடி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஈபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிப்பு  இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானது செல்லும் என […]

4 Min Read
Default Image

அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன் மீது வழக்குப்பதிவு..!

அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன் சிவக்குமார் மீது வழக்கு பதிவு நீலகிரி மாவட்டம் உதகை அருகே எஸ்டேட்டுக்கு சாலை அமைத்த புகாரில் அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன் சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன் மீது வழக்குப்பதிவு  விதிகளை மீறி காப்புக்காட்டில் சாலை அமைத்ததாக அமைச்சர் மருமகன் சிவக்குமார் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சிவக்குமார், எஸ்டேட் மேலாளர் பாலமுருகன், ஜேசிபி ஓட்டுநர்கள் உமர்பாருக், பங்கஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சிவக்குமாரை […]

2 Min Read
Default Image

ஊழல் கூட்டின் ‘ராணி தேனீ’ மம்தா பேனர்ஜி.! பாஜக தலைவர் கடும் விமர்சனம்.!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.  முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. ஊழல் வழக்கு  மேற்கு வங்க மாநிலத்தில் நிரந்தர ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில், திரிணமுல் கட்சியின் எம்.எல்.ஏ.  மாணிக் பாட்டாச்சர்யா ஏற்கனவே, […]

4 Min Read
Default Image

தூக்கியடிப்பது, பழிவாங்குவது, அரசியல் ரீதியாக செயல்படுவது எல்லாம் இந்த ஆட்சியில் நடக்காது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

வேண்டுமென்று திட்டமிட்டு எந்த அதிகாரிகளையும் மாற்றவில்லை என்பதை மீண்டும், மீண்டும் சொல்கிறேன் என முதல்வர் பேச்சு.  அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே பேரவையில் காரசாரமான வாதம் நடைபெற்றது. முதல்வர் – ஈபிஎஸ் இடையே வாதம்  பேரவையில் எடப்பாடி பழனிசாமி அவர்கள், பிரதான எதிர்க்கட்சி அதிமுக, அதன் தலைமை அலுவலகத்தை சிலர் திட்டமிட்டு தாக்க முயற்சித்தனர்; தகுந்த பாதுகாப்பு வழங்கக்கோரி காவல்துறையில் புகார் அளித்தோம், ஆனால் காவல்துறை […]

4 Min Read
Default Image

சென்னையில் வி.பி.சிங்கிற்கு முழு உருவ சிலை – முதல்வரின் அறிவிப்பிற்கு ஓபிஎஸ் மற்றும் வானதி சீனிவாசன் வரவேற்பு..!

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு முழு உருவ சிலை அமைக்கப்படும் என முதல்வரின் அறிவிப்பிற்கு ஓபிஎஸ் மற்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி  வரவேற்பு தெரிவித்துள்ளனர்.   இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவை விதி எண் 110-ன் கீழ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சமூக நீதிக்காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பிற்கு ஓபிஎஸ் மற்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி  வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் […]

3 Min Read
Default Image

சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவை விதி 110-ன் கீழ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை பெற்று தந்தவர் வி.பி.சிங் என தெரிவித்துள்ளார்.  வி.பி.சிங்-கிற்கு உருவச்சிலை  சமூக நீதிக்காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும். 11 மாதங்கள் தான் பிரதமராக இருந்தார் என்றாலும், அவர் […]

3 Min Read
Default Image

ஆளுநர் மாளிகை இடத்தில் புதிய சட்டப்பேரவை கட்டடம்.? முதல்வரிடம் அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை.!

ஆளுநர் மாளிகை அமைத்துள்ள இடத்தில் புதிய சட்டப்பேரவை கட்டடம் கட்டலாம் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை வைத்தார்.  இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் வழக்கம் போல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை பேரவையில் வைத்தனர். அதற்கு தகுந்த பதிலை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். அதன்படி, பலர் தமிழகத்திற்கு புதிய சட்டமன்ற கட்டடம் கட்டப்பட வேண்டும் என கேட்டிருந்தனர்.  இதனை குறிப்பிட்டு, அமைச்சர் துரைமுருகன் சட்டபேரவையில் பேசினார். அதில், அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், முதல்வர் மு,க.ஸ்டாலின் […]

3 Min Read
Default Image

#Breaking : ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி.! 2 ஆண்டுகள் சிறை உறுதி.?

2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது. இந்த தீர்ப்பின் காரணமாக வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவரது பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை […]

4 Min Read
Default Image

இவரின் திருவுருவச் சிலைகளை நிறுவ அரசு முன்வருமா? – கே.பி. முனுசாமி கேள்விக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில்

தலைவர்களின் சிலைகளில் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் QR கோடு பொருத்தும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும் என அறிவிப்பு  சட்டப்பேரவையில், அதிமுக உறுப்பினர் கே.பி. முனுசாமி தமிழகமெங்கும் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் திருவுருவச் சிலைகளை நிறுவ அரசு முன்வருமா? என கேள்வி  எழுப்பியிருந்தார். கே.பி. முனுசாமி கேள்விக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில் அதிமுக உறுப்பினர் கே.பி. முனுசாமி  கேள்விக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,நல்ல யோசனை, அரசின் நிதி ஆதாரத்தையும் […]

2 Min Read
Default Image

திமுக குறித்த கேள்வியும்… திருமாவளவன் பதிவிட்ட டிவிட்டர் கருத்தும்.!

சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் பேசிய அவர் ” வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு பிரச்னையில், யாரையும் காப்பாற்றும் முயற்சியில், அரசு ஈடுபடவில்லை. உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். ஆதிதிராவிடர்களுக்கு எதிராக செயல்பட வேண்டிய தேவை தி.மு.க. அரசுக்கு இல்லை” என பேசினார். இதனை கேட்ட அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் ” சார் தி.மு.க.காரர் மாதிரி பேசுறீங்களே….?  […]

7 Min Read
Default Image

அதானிக்கு பின்னால் யார்? பதில் சொல்லுங்கள் மோடி – வீடியோ வெளியிட்ட ராகுல் காந்தி

அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார் என்று பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என ராகுல் ட்வீட்  பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இன்று தீர்ப்பு  இதனையடுத்து, அவருக்கு மேல்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இந்த தண்டனையை எதிர்த்து அவர் சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு […]

3 Min Read
Default Image

இன்று தீர்ப்பு.! மக்களவை உள்ளே மீண்டும் எம்.பியாக நுழைவாரா ராகுல்காந்தி.?

2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடகாவில் பேசுகையில், ‘நீரவ் மோடி, லலித் மோடி , நரேந்திர மோடி என குறிப்பிட்டு திருடர்களின் பெயர்களுக்கு பின்னால் மோடி என வந்தது எப்படி.?’ என்றவாறு பேசினார். இதனை குறிப்பிட்டு மோடி எனும் பெயர் குறித்து […]

8 Min Read
Default Image

கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் இதை செய்யாதீர்கள்.! உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் துரைமுருகன்.!

கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் சட்டப்பேரவையில் முகஸ்துதி செய்யாதீர்கள் என அமைச்சர் துரைமுருகன் எம்எல்ஏக்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.  தமிழக சட்டப்பேரவையில், பொதுவாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் பேச ஆரம்பிக்கையில்,  தங்கள் தலைவர்களை பற்றி 2 ,3 வரிகள் பெருமையாக பாராட்டி பேசிவிட்டு தான் அதன் பிறகு தொகுதி பிரச்சனை பற்றி பேச ஆரம்பிக்கின்றனர். இதனை பல முறை வேண்டாம் என தலைவர்கள் மறுத்துள்ளனர். ஏன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட கடந்த சட்டமன்ற […]

7 Min Read
Default Image

இவர்களுக்கு மட்டும் மாதம் ரூ.30,000 ‘ஓய்வூதியம்’… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு.!!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம்  ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.   முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதியம் ரூ.25,000- லிருந்து ரூ. 30,000-ஆக, கலைஞர் நூற்றாண்டையொட்டி ஜூன் மாதத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில்  அறிவித்துள்ளார். அதைப்போல, மருத்துவப் படியையும் உயர்த்தித் தர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் மேலவை உறுப்பினர்கள் மருத்துவபடி ரூ,50,000 லிருந்து ரூ.75,000 […]

3 Min Read
Default Image

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் உயர்வு; முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு.!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, மாத ஓய்வூதியம் வரும் ஜூன் முதல் உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2023-24 பட்ஜெட் கூட்டத்தொடரின் பல்வேறு  மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மானியக்கோரிக்கைககள் உள்ளிட்ட விவாதங்களில் அமைச்சர்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்து வந்தனர். இதனையடுத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.25,000 இலிருந்து ரூ.30,000 ஆக […]

3 Min Read
Default Image

ஆளுநருக்கு எதிரான முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை; மம்தா ஆதரவு.!

ஆளுநருக்கு எதிரான தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைக்கு, மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். மேலும் பாஜக ஆட்சி செய்யாத மற்ற மாநிலங்களுக்கும், இது போன்று ஆளுநர்களுக்கு மசோதாக்களை ஒப்புதல் வழங்குவதற்கு கால நிர்ணயம் செய்வது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வரவேற்பு அளித்திருக்கிறார். இது குறித்து மம்தா பானர்ஜி, ஜனநாயகத்திற்கு விரோதமாக […]

4 Min Read
Default Image

சென்னை முட்டுக்காடு சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும்; அமைச்சர் அறிவிப்பு.!

சென்னை முட்டுக்காடு பகுதி, சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது, இதில் சுற்றுலாத்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில், சென்னை முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ள 30 ஏக்கர் தீவுப் பகுதியை, கடற்கரை சுற்றுலாத்தலமாக மேம்படுத்தும் வகையில் ரூ.5 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் இந்த முட்டுக்காட்டு பகுதியில் அமைந்துள்ள 30 ஏக்கர் தீவுப்பகுதியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்தும் பணியில், […]

3 Min Read
Default Image

சென்னை கட்டட விபத்தில் யாரும் சிக்கவில்லை – அமைச்சர் கே.என். நேரு

நான்கு மாடி கட்டட விபத்தில் தொழிலாளர்கள் யாரும் சிக்கவில்லை என அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.  சென்னை பாரிமுனையில் அர்மேனியன் தெருவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொண்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மோப்ப நாய், நவீன கேமராக்கள் கொண்டு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் துணை மேயர், மாநகராட்சி ஆணையர், தீயணைப்புத்துறை இயக்குநர் மீட்பு பணியை கண்காணித்து வருகின்றனர். […]

3 Min Read
Default Image