அரசியல்

காங்கிரஸுக்கு எதிராக காங்கிரஸ்.? எந்த முகத்தை வைத்து வாக்கு கேட்போம்.? சச்சின் பைலட் காட்டம்.!

ஊழல் நடவடிக்கை குறித்து, மக்களிடம் எந்த முகத்தை வைத்து வாக்கு கேட்போம் என காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் விமர்சனம் செய்துள்ளார்.  ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் பதவியில் இருந்து வருகிறார். அங்கு ஆளும் கட்சிக்கு உள்ளையே இரு பிரிவுகளாக ஒரு பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இளம் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே அண்மையில் உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொண்டார். உண்ணாவிரதம் : அதாவது […]

7 Min Read
Default Image

கடற்கரையிலே மீன் விற்க கூடாது..! ஆனா கடலுக்குள்ள பேனா வைக்கலாமா…? – சீமான்

கடற்கரை ஓரத்தில் மீன் சந்தை போடக்கூடாது. ஆனால், கடலுக்குள் பேனா வைக்கலாமா? என சீமான் கேள்வி.  சென்னை மெரினா லூப் சாலையில் நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.  சீமான் பேட்டி  இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், இங்கு மீன்கடைகள் போடுபவர்கள் நிரந்தர கட்டடம் கட்டி போடவில்லை. அதிகபட்சமாக ஒரு கூடைக்கு கீழ் தான் உட்கார்ந்து வியாபாரம் செய்கின்றனர். இதை காலி பண்ண வேண்டிய அவசியம் […]

2 Min Read
Default Image

மாற்றுத்திறனாளிகளுக்கு குட்நியூஸ்..! மீண்டும் இல்லம்…அமைச்சர் கீதா ஜீவன் அசத்தல் அறிவிப்பு..!

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், மீண்டும் இல்லம்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மீண்டும் இல்லம் : அதன்படி, முதலில் மனநலம் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களை சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் ‘மீண்டும் இல்லம்’ எனும் புதிய திட்டம் அறிமுகம் […]

3 Min Read
Default Image

உத்திரபிரதேசத்தில் ரவுடிகள் கொலை..! அகமது சகோதரர்களின் வழக்கறிஞர் பகீர் குற்றசாட்டு..!

அகமது அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அகமது சகோதரர்களின் வழக்கறிஞர் விஜய் மிஸ்ரா பகீர் குற்றசாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.  வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் உத்தர பிரதேசத்தின் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் கைது  செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.  இந்த நிலையில், அத்திக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டபோது மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர். […]

4 Min Read
Default Image

குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல..! காவல்துறை அதிகாரியை வாழ்த்தி முதல்வர் ட்வீட்..!

குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன் என முதல்வர் ட்வீட்.  மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு வயது 40. இவர் தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகள் பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வீடியோ சமூக வலைதளவில் தற்போது வைரலாக பரவி வருகிறது. கல்வி மீது ஆர்வம் […]

5 Min Read
Default Image

கர்நாடக சட்டமன்ற தேர்தல் : அண்ணாமலை பரப்புரைக்கு பணத்துடன் சென்றதாக காங்கிரஸ் குற்றசாட்டு…!

கர்நாடக தேர்தல் பரப்புரைக்கு ஹெலிகாப்டரில் பணத்துடன் அண்ணாமலை சென்றதாக காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் குற்றசாட்டு.  கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  அதிலும், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பரப்புரைக்கு ஹெலிகாப்டரில் பணத்துடன் வந்தார்  இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் அண்ணாமலை மீது குற்றசாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘கர்நாடக தேர்தல் […]

4 Min Read
Default Image

திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய தலைவர் காணவில்லை.? குழப்பத்தில் குடும்பத்தார்.!

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் ராய் காணவில்லை என அவருடைய மகன் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநில மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான முகுல் ராய் நேற்று டெல்லி சென்றிருந்த நிலையில், அவரை காணவில்லை என அவரது மகன் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் தனது தந்தை முகுல் ராய் சென்றதாகவும், அவர் சென்ற அந்த விமானம் நேற்று இரவு 9.55 மணிக்கு டெல்லியை சென்றடைந்தது எனவும், ஆனால் […]

3 Min Read
Default Image

உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பதவி விலக வேண்டும்.!மே.வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி விமர்சனம்.!

ஆட்சி கவிழும் என மிரட்டல் விடுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கூறினார்.   மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டு பேசினார். குடியுரிமை திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்துவது, உத்திரபிரதேச என்கவுண்டர்கள், மத்திய அமைச்சர் அமித்ஷா என பல்வேறு கருத்துக்களையும் அவர் நேற்று கூறியிருந்தார். 5 தொகுதிகளை வெல்லுங்கள் : […]

5 Min Read
Default Image

பாஜகவில் ‘நோ’.! காங்கிரஸில் ஓகே.! ஜெகதீஷ் ஷெட்டருக்கு தொகுதி ஒதுக்கிய கட்சி தலைமை.!

பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி தொகுதியை ஒதுக்கியது கட்சி தலைமை. கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டே செல்கிறது திரைப்படங்களில் கூட இல்லாத அளவுக்கு பல திருப்பங்களை தினம் தினம் சந்தித்து வருகிறது . தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் பிரதான கட்சி முக்கிய தலைவர்கள் கூட பிற கட்சிக்கு தாவி வருகின்றனர். அவர்களுக்கும் அந்த கட்சி சீட் வழங்கி வருகிறது. அப்படி தான் பாஜகவை சேர்ந்த […]

3 Min Read
Default Image

அண்ணாமலையை சும்மா விட்ருவோமா.? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.!

அண்ணாமலை மீது நானும் மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக சொத்துப்பட்டியல் (DMKFiles) என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்துக்கள் என குறிப்பிட்டு பல்வேறு தகவல்களை வெளியிட்டு இருந்தார். திமுக எம்பிக்கள் கனிமொழி,  ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, கதிர் ஆனந்த், திமுக அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் பெயர்கள் அதில் இடம்பெற்று இருந்தன. 500 […]

6 Min Read
Default Image

கர்நாடக சட்டசபை தேர்தல்..! பாஜகவின் 3-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக தங்கள் 3வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.   கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறஉள்ளது. இதனை முன்னிட்டு பிரதான கட்சியினர் தங்கள் கட்சி  வேட்பாளர்களை தேர்வுகளை செய்து அறிவித்து வருகின்றனர். ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி இதுவரை 166 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அந்தவகையில், பாஜக தரப்பில் 224 தொகுதிகளில் இதுவரை 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். தற்பொழுது, பாஜக தங்கள் […]

3 Min Read
Default Image

பாஜக, ஆர்எஸ்எஸ் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புகிறது; ராகுல் காந்தி.!

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நாட்டில் வெறுப்பையும், வன்முறையையும் பரப்புவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். தேர்தல் பிரச்சாரம்: கர்நாடகாவில் வரும் மே 10-ஆம் தேதி அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது, இதற்காக அரசியல் கட்சிகள் பலரும், தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராகுல்காந்தி காங்கிரஸ் சார்பில், கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் பேசுகையில், வரும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் 150 இடங்களில் […]

5 Min Read
Default Image

அனைத்து நீர்நிலை பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் – விஜயகாந்த்

மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் என விஜயகாந்த் அறிவுறுத்தல்.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நீர்நிலைகளில் மூழ்கி மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். விஜயகாந்த் அறிக்கை    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் நொய்யல் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி […]

4 Min Read
Default Image

ஐடிஐ மாணவ மாணவியருக்கான விளையாட்டு போட்டிகள்; தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி.!

ஐடிஐ பயிற்சி பெறும் மாணவ மாணவியருக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் உதயநிதி இன்று தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு அரசு சார்பில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கிடையே மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்த விளையாட்டுப்போட்டிகளை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஐடிஐ பயிற்சி பெறும் மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான […]

4 Min Read
Default Image

ஆணவத்துக்கு முடிவு ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை – டிடிவி தினகரன்

இன்று அதிகாரம் கிடைத்ததும் ஆணவத்தின் உச்சத்தில் இவரை போன்றோர் பேசிவருகின்றனர் என டிடிவி தினகரன் ட்வீட்.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், திமுகவில் எப்போதும் நம்பர் ஒன் அணி என்றால், அது சட்டத்துறை தான்.  ஜெயலலிதாவை A1 ஆகவும், அவரது நெருங்கிய தோழி சசிகலாவை A2 வாக கம்பி எண்ண வைத்ததும் இந்த சட்டத்துறைதான் என விமர்சித்துள்ளார். டிடிவி தினகரன் ட்வீட்  இதற்கு […]

4 Min Read
Default Image

ஜெயலலிதா மற்றும் சசிகலாவை கம்பி எண்ண வைத்ததும் இந்த சட்டத்துறைதான் – அமைச்சர் உதயநிதி

ஜெயலலிதாவை A1 ஆகவும், அவரது நெருங்கிய தோழி சசிகலாவை A2 வாக கம்பி எண்ண வைத்ததும் இந்த சட்டத்துறைதான் என அமைச்சர் உதயநிதி பேச்சு. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு   நூலகத்தில், திமுக சட்ட பிரிவு சார்பாக ஒன்றியமும் மாநிலமும் என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. உதயநிதி பேச்சு  இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் […]

3 Min Read
Default Image

சட்டமன்ற நிகழ்வுகளின் தொகுப்பு, சைகை மொழியில் விளக்கம்; தொடங்கி வைத்த முதல்வர்.!

சட்டமன்ற நிகழ்வுகளின் தொகுப்பினை, சைகை மொழியில் விளக்கமளித்திடும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி பல்வேறு கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதன்படி, சட்டப்பேரவை நிகழ்வுகளை, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விலகும் வகையில், சைகை மொழியில் விளக்கும் புதிய நடைமுறையை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். ஏற்கனவே சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், செவித்திறன் குறைபாடு மாற்றுத்திறனாளிகளுக்கு இனி […]

3 Min Read
Default Image

முத்திரைத்தாள் கட்டணம் அதிரடி உயர்வு! சட்டப்பேரவையில் மசோதா.!

முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்படுவதற்கான மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதா: தமிழக சட்டப்பேரவையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி பல்வேறு கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளார். 2001க்கு பிறகு உயர்வு: கடந்த 2001 ஆம் ஆண்டில் இந்த முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டதற்கு பின்பு, இதற்கான கட்டணம் மாற்றப்படாமல் இருப்பதால் அச்சிடும் செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் தற்போது […]

3 Min Read
Default Image

அதிமுகவினர் பேசுவதை நேரலை செய்யவில்லை..! எஸ்.பி. வேலுமணி புகார்..!

தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக அதிமுக கொறடா வேலுமணி பேட்டி. இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில், மக்கள் பிரச்சனைத் தொடர்பாக அதிமுகவினர் பேசுவதை நேரலை செய்யவில்லை என அதிமுக கொறடா வேலுமணி பேட்டியளித்துள்ளார். பென்னி குயிக் சிலை : தமிழக மக்களுக்காக பெரியாறு அணையை தனது சொந்த செலவில் கட்டிய பென்னி குயிக்கிற்கு, தமிழகத்தில் மரியாதை செலுத்துவது போல, அவரது சொந்த ஊரான லண்டனிலும் மரியாதை அளிக்கும் விதமாக தமிழக அரசால் சிலை வைக்கப்பட்டது. இபிஎஸ் கவன […]

5 Min Read
Default Image

150 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.! கர்நாடகாவில் ராகுல்காந்தி பிரச்சாரம்.!

224 தொகுதிகளில் 150 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்ல வேண்டுமென ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.   மே-10இல் தேர்தல்: கர்நாடக தேர்தல் வரும் மே மாதம் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி என பலரும் தங்கள் பிரச்சாரத்தை மேற்கொன்டு வருகின்றனர். பிரச்சாரம்: ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கையில் […]

3 Min Read
Default Image