prithviraj accident [File Image]
மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்து வரும் ‘விலயாத் புத்தா’ படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கினார். விபத்தில், அவரது காலில் காயம் ஏற்பட்டதால், இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் குணமடையும் வரை, சில வாரங்கள் நடிப்பில் இருந்து ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது. கொச்சின் மறையூரில் புது படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. பின்னர், அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிருத்விராஜின் காயம் முழுமையாக குணமடைய சுமார் 2 முதல் 3 மாதங்கள் வேலையில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் அல்லது மருத்துவமனை நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை.
அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கிய மறைந்த இயக்குனர் சச்சியிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஜெயன் நம்பியார் இயக்கும் படம் தான் விலாயத் புத்தா. விலையத் புத்தர் என்பது ஜி.ஆர்.இந்துகோபனின் அதே பெயரில் நாவலின் பெரிய திரை தழுவல் ஆகும்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…