நடிகர் சஞ்சய் தத் மும்பை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், மஹாராஷ்டிரா அரசு தான் இவரை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய பேரறிவாளனின் தாய், ‘ மும்பை வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது எப்படி? நடிகர் சஞ்சய் தத்துக்கு ஒரு சட்டம், 7 பேருக்கு ஒரு சட்டமா?’ என அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…