பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி இவர் தெலுங்கில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.இவர் மீது தனியார் மீடியா நிறுவனம் ஓன்று மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கு சம்மந்தமாக போலீசார் பல முறை ஆஜராக சொல்லியும் ஆஜராககாமல் இருந்தார்.
இந்நிலையில் நேற்று முந்தினம் நடிகர் சிவாஜி ஐதராபாத் விமன நிலையத்திற்கு வந்து உள்ளார். ஏற்கனவே போலீசார் விமன நிலையத்திற்கு அவுட் நோட்டீஸ் கொடுத்து இருந்தனர்.மேலும் விமான நிலையத்தில் உள்ள போலீசுக்கு ஐதராபாத் போலீசார் முன்னதாகவே அமெரிக்கா சிவாஜி செல்வதாக தகவல் கொடுத்து உள்ளனர்.
இந்த தகவலை தொடர்ந்து விமான நிலைய போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தினர். அப்போது விமான நிலையத்தில் நடிகர் சிவாஜி மொட்டை அடித்து கொண்டு மீசை இல்லாமல் பேண்ட் மற்றும் டீ சர்ட் அணிந்து மாறுவேடத்தில் தப்பி செல்ல இருந்தார்.
பின்னர் போலீஸ் நடிகர் சிவாஜை கைது செய்தனர்.மேலும் சிவாஜி பாஸ் போர்ட்டையும் முடக்கினார்.இந்நிலையில் சிவாஜி வருகின்ற 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் கூறினர்.இதனால் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…