இயக்குனர் சங்க தலைவர் பாரதிராஜா அவர்கள், சென்னையில் நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா அவர்கள் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது, தமிழ் திரைப்பட நடிகர் சங்கமாக மாறவேண்டும் என்றால், அதற்கும் பாக்யராஜ் தலைமையிலான அணி வெற்றி பெறவேண்டும் என்றும், நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் நடிகர் விஷால் ஒரு புல்லுருவியாக செயல்படுகிறார். அதை பிடுங்கி எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…