Categories: சினிமா

Ramya Pandian: நடிகை ரம்யா பாண்டியனின் கேஷுவல் லுக்!

Published by
கெளதம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியா கடைசியாக மம்முட்டிக்கு ஜோடியாக கடைசியாக நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Ramya Pandian [Image -@Ramya_Pandianl]

இந்த திரைப்படத்தை தொடர்ந்து, ரம்யா பாண்டியனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காதல் சமீப காலமாக, கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.

Ramya Pandian [Image -@Ramya_Pandianl]

சமீபத்தில், உள்ளாடை தெரியும்படி மாடர்ன் உடையில் சும்மா கலக்கலாக போஸ் கொடுத்திருந்தார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலானது.  தற்பொழுது, எந்தவித கவர்ச்சியையும் காட்டாமல், கேஷுவலாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.

Ramya Pandian [Image -@Ramya_Pandianl]

இதற்கிடையில், இவர் நடித்துள்ள இடும்பன்காரி திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. மேலும், ‘ஆக்சிடெண்டல் ஃபார்மர் அண்ட் கோ’ என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இது சோனி லைவில் வெளியானது.

Published by
கெளதம்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

11 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago