Sheela Rajkumar [FILE IMAGE]
திரெளபதி மற்றும் மண்டேலா படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷீலா ராஜ்குமார், தனது திருமண உறவிலிருந்து வெளியேறுவதாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
இவர், கலைஞர் டிவியின் ரியாலிட்டி ஷோவான நாளைய இயக்குனருகள் தொடரில் பணியாற்றிய பின்னர், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரமித்தார்.
அதன்படி, ஷீலா ராஜ்குமார் பரதநாட்டிய நடனக் கலைஞரும், பயிற்சியாளரும் நடிகை ஷீலா ராஜ்குமார், 2016 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கிய ‘ஆறாது சினம்’ படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அடுத்ததாக செழியன் இயக்கிய’டு லெட்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அஜித்தே ஏமாத்துராரு ஞானவேல் ஏமாத்த மாட்டாரா? பிரபல தயாரிப்பாளர் பேச்சு!
32 வயயதாகும் நடிகை ஷீலாவுக்கு தம்பி சோழன் என்பவருடன் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை. திடீரென தனது திருமண உறவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இந்த பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமீர் அண்ணனை ஏமாத்திட்டாங்க! கொந்தளித்த கஞ்சா கருப்பு!
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் “திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன். அன்பும், நன்றியும்” என்று குறிப்பிட்டுளார். தற்போதயை திரையுலகில் திருமணம் செய்துகொண்ட நடிகைகள் மற்றும் நடிகர்கள் விவாகரத்து செய்வது சுலபமாக மாறிவிட்டது. அண்மைய காலகட்டத்தில் பல ஜோடிகள் விவாகரத்து செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக நடிகை ஷீலா ராஜ்குமார் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யாவுக்கு காதலியாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். சினிமா துறையில் வளர்ந்து வரும் நடிகைகள் இவ்வாறு காரணம் சொல்லலாம் திருமண உறவில் இருந்து பிரிந்து செல்வது அவர்கள் மீதான எதிர் மறையான விமர்சனங்களை உண்டாக்க கூடும்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…