Categories: சினிமா

ஓடிடியில் வெளியாகும் ‘பார்க்கிங்’! எப்போது தெரியுமா?

Published by
பால முருகன்

இந்த ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெளியான பல படங்களில் சில படங்கள் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. அதில் ஒரு திரைப்படம் தான் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் ஒன்று. இந்த பார்க்கிங் திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார்.

படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ராம ராஜேந்திரன், பிராத்தனா நாதன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது.

மனதை கவர வரும் யுவனின் இசை! கார்த்தி – தமன்னாவின் அழகிய காதல்.. பையா ரீ-ரிலீஸ்…. 

கார் ஒன்றை வீட்டிற்கு முன்பு நிறுத்தற்காக ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 2 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில், படத்தை திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்துள்ளனர்.

அப்படி காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது பார்க்கிங் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, பார்க்கிங் திரைப்படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, படத்தை திரையரங்குகளில் பார்க்க தவறிய மக்கள் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி ஓடிடியில் பார்க்கலாம்.

Published by
பால முருகன்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

4 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

5 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

5 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

6 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

6 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

7 hours ago