Categories: சினிமா

பிக் பாஸ் பிரபலம் விசித்ராவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? குடும்ப புகைப்படம் இதோ!

Published by
செந்தில்குமார்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்தவர் விசித்ரா. இவர் தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தில் ரதிதேவி என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இதனையடுத்து சீதனம், ரகசிய போலீஸ், சுயம்வரம், எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆனதும், நடிப்பதை விட்டு தனது குடும்பத்துடன் இருந்து விட்டார்.

நீ யாரா வேணா இருந்துக்கோ! விசித்ராவை சீண்டும் நிக்சன்…பதிலடி கொடுத்த அர்ச்சனா!

இதன்பிறகு அவருக்கு சினிமாவில் மவுஸ் குறைந்தது. பின்னர் விஜய் டிவியில் டாப் ட்ரெண்டிங்கில் ஒளிபரப்பாகி மக்களிடைய அதிக வரவேற்ப்பைப் பெற்ற குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில், குக்காக பங்கேற்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதே குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில், நன்றாக சமையல் செய்து 2-வது இடத்தைப் பிடித்தார். அதைத்தொடர்ந்து, விஜய் டிவியில் விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் இந்த சமயத்தில் அவரது குடும்பப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Vichithra Family [Image Source : X/@Chrissuccess]

இந்த புகைப்படத்தில் விசித்ராவின் கணவர் மற்றும் மூன்று மகன்கள் இருக்கின்றனர். அவரது மூன்று மகன்களும் விசித்ராவைப் போலவே உள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகான குடும்பம் என்று வாழ்த்தி வருகின்றனர். இதற்கிடையில், விசித்ராவிற்கு 2001ம் ஆண்டு திருமணம் முடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

7 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

7 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

8 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

8 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

9 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

9 hours ago