பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பல தமிழ் ரசிகர்களை கொண்டுள்ளது. இந்நிலையில், இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், தற்போது பிக்பாஸ் வீடானது, இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது.
இந்நிலையில், கவின் மற்றும் லொஸ்லியா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனை பார்த்த வனிதா லொஸ்லியாவை வந்து அடித்துவிட்டு, சேரனிடம், ரெண்டு குடும்ப மானமும் கெட்டு போயிரும். ஊரே பார்த்து சந்தி சிரிச்சிரும் என கூறுகிறார்.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…