பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்டிச்சியில்,நடிகர் கமலஹாசன் தொகுத்து நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1மொத்தம் 6 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் இருந்து, பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், சரவணன், சாக்ஷி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், சேரனை நாமினேட் செய்யமாட்டேன் என்று லொஸ்லியா சொல்லியிருந்ததாக, சேரன் உறுதியாக கூறுகிற நிலையில், லொஸ்லியா முதலாவதாக சேரனை நாமினேட் செய்துள்ளார். ஏனென்றால், சென்ற வாரம் எனக்கு நிறைய பிரச்சனைகள் நடந்தது. ஆனால், அதற்கு எந்த ரெஸ்பான்ஸுமே பண்ணவில்லை என்றும், இரண்டாவது நபராக ஷெரினை நாமினேட் செய்துள்ளார்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…