பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 4 பேர் மட்டும் இறுதி சுற்றுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈழத்துப்பெண் லொஸ்லியாவும் இந்த இறுதி சுற்றில் முன்னேறியுள்ளவர்களில் ஒருவர் ஆவார். இவர் தனது தந்தையை 10 வருடங்களுக்கு பின், இந்த நிகழ்ச்சியின் மூலம் பார்த்துள்ளார்.
இந்நிலையில், இவர் அவரது தந்தையிடம் மீண்டும் வீடியோ கால் மூலம் பேசுகிறார். அவர் பேசும் போது, அப்பா sorry. என்னைய மன்னிச்சிக்கோங்க. நான் வெளிய வந்து எல்லாத்தையும் சொல்றேன் என்று கூறிவிட்டு மன்னிப்பு கேட்டு கதறி அழுகிறார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…