உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது, பிக்பாஸ் வீட்டிற்குள் 12 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், கவின் மற்றும் சாக்ஷி இருவருக்கும் இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து கவின் கூறுகையில், இதுக்கு மேலயும் என்னால இங்க இருக்க முடியாது, என்னய ரெண்டு பேர் வேற மாத்தி பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.
அதனால தயவு செய்து என்னைய நாமினேட் செய்துருங்க. இந்த பிரச்சனையா சால்வ் பண்ண பிரச்சனை வரும். அதனால என்னைய அனுப்பி .விட்டுருங்க. அதுக்காக எதுவும் பண்ணனும்னா கூட சொல்லுங்க நான் பண்ணிருறேன்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…