biggboss 3: போலிஸாருக்கு வாக்குறுதி அளித்த வனிதா!

Published by
லீனா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது  நடைபெற்று வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா, தற்போது ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில், வனிதாவின் கணவர் ஆனந்தராஜ், தனது மகளை வனிதா கடத்திவிட்டதாக அவர் மீது தெலுங்கானா போலீசாரிடம் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வனிதாவை, நசரத்பேட்டை போலிஸாரின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, வனிதா போலிஸாருக்கு ஒரு வாக்குறுதி  அளித்துள்ளார். அவர் கூறியதாவது, மாலை 5 மணிக்கு பிறகு தனது பாதுகாப்பில் உள்ள ஜெனிதாவை அழைத்து வர சம்மதம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும், போலீசார் மகளிடம், அப்பாவிடம் செல்ல விருப்பமா அல்லது அம்மாவிடம் செல்ல விருப்பமா என கேட்டு முடிவு செய்யவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

2 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

2 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

3 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

4 hours ago