உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 பொத்தியார் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அபிராமி மற்றும் கவின் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இதுகுறித்து வனிதா அபிராமியிடம், முகனுக்கு பேஸிக் குவாலிட்டி இருந்தா, தில்லானா தைரியமான பையனா இருந்தானா, முன்னாடி எனக்கு அப்பிடி இருந்தது, உன்னை பார்த்ததற்கு அப்புறம் அப்பிடின்னு அவன் சொல்லிருந்தான்னா, நம்ம யாருமே ஒன்னும் சொல்ல முடியாது. ஏனென்றால், அது அவனோட விருப்பம், உன்னோட விருப்பம்.
இப்ப நீ தானே பின்னாடி ஓடிட்டு இருக்கா, கடைசில அவன் ஹீரோ ஆகிட்டான். நீ ஸீரோ ஆகிட்டா. நீ என்னடா என்னைய லவ் பண்றது. எனக்கு தேவையே இல்லனு தூக்கி போட்டுட்டு போ. துர்க்கா யாருனு அத பத்தி சொன்னானா என கேள்வி கேட்கிறார். அதற்க்கு இல்லை என அபிராமி பதிலளிக்கிறார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…