உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 பொத்தியார் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அபிராமி மற்றும் கவின் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இதுகுறித்து வனிதா அபிராமியிடம், முகனுக்கு பேஸிக் குவாலிட்டி இருந்தா, தில்லானா தைரியமான பையனா இருந்தானா, முன்னாடி எனக்கு அப்பிடி இருந்தது, உன்னை பார்த்ததற்கு அப்புறம் அப்பிடின்னு அவன் சொல்லிருந்தான்னா, நம்ம யாருமே ஒன்னும் சொல்ல முடியாது. ஏனென்றால், அது அவனோட விருப்பம், உன்னோட விருப்பம்.
இப்ப நீ தானே பின்னாடி ஓடிட்டு இருக்கா, கடைசில அவன் ஹீரோ ஆகிட்டான். நீ ஸீரோ ஆகிட்டா. நீ என்னடா என்னைய லவ் பண்றது. எனக்கு தேவையே இல்லனு தூக்கி போட்டுட்டு போ. துர்க்கா யாருனு அத பத்தி சொன்னானா என கேள்வி கேட்கிறார். அதற்க்கு இல்லை என அபிராமி பதிலளிக்கிறார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…