நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், சரவணன், ரேஷ்மா, சாக்ஷி, மதுமிதா, அபிராமி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வளாகமொன்றில், பேஷன் ஷோ நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சாக்ஷி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில், ப.ரஞ்சிதா அவர்களின் மனைவியான அனிதா உருவாக்கிய புதிய ஆடையை சாக்ஷி அணிந்து, இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…