திரைப்பிரபலங்கள்

11 வருடங்கள் கழித்து பெண் குழந்தைக்கு தந்தையான ராம்சரண்.!

Published by
கெளதம்

நடிகர் ராம் சரண், உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிரபல நடிகர் சிரஞ்சிவியின் மருமகளும், ராம்சரணின் மனைவியுமான உபாசனாவிற்கு இன்று அதிகாலை ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. ஜூன் 19 நேற்று மாலை ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த உபாசனாவுக்கு இன்று காலை பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

Appolo hospital [Image-PTI]

11 வருடங்கள் கழித்து குடும்பத்தில் புது வாரிசு ஒன்று நுழைந்ததால் மெகாஸ்டார் சிரஞ்சிவி குடும்பமே மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்ந்துள்ளது. இப்போது, ராம்சரண் மற்றும் உபாஸ்னாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Ram Charan and Upasana [Image Source :instagram/@Upasana Kamineni]

இந்த ஆண்டு ‘RRR’ படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கார் விருதை வென்றதாலும், இப்போது புதிதாகப் பிறந்த பெண் குழந்தையாலும் ராம் சரண் குடும்பத்தில் கொண்டாட்டம், மகிழ்ச்சி மற்றும் அனைத்தையும் இரட்டிப்பாக்கியுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

2 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago