திரைப்பிரபலங்கள்

11 வருடங்கள் கழித்து பெண் குழந்தைக்கு தந்தையான ராம்சரண்.!

Published by
கெளதம்

நடிகர் ராம் சரண், உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிரபல நடிகர் சிரஞ்சிவியின் மருமகளும், ராம்சரணின் மனைவியுமான உபாசனாவிற்கு இன்று அதிகாலை ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. ஜூன் 19 நேற்று மாலை ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த உபாசனாவுக்கு இன்று காலை பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

Appolo hospital [Image-PTI]

11 வருடங்கள் கழித்து குடும்பத்தில் புது வாரிசு ஒன்று நுழைந்ததால் மெகாஸ்டார் சிரஞ்சிவி குடும்பமே மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்ந்துள்ளது. இப்போது, ராம்சரண் மற்றும் உபாஸ்னாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Ram Charan and Upasana [Image Source :instagram/@Upasana Kamineni]

இந்த ஆண்டு ‘RRR’ படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கார் விருதை வென்றதாலும், இப்போது புதிதாகப் பிறந்த பெண் குழந்தையாலும் ராம் சரண் குடும்பத்தில் கொண்டாட்டம், மகிழ்ச்சி மற்றும் அனைத்தையும் இரட்டிப்பாக்கியுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

29 minutes ago

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’…தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…

1 hour ago

சந்திராயன் 4 திட்டம் வெற்றிகரமாக அமையும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…

2 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!

சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…

2 hours ago

வாக்காளர்கள் பெயர் நீக்கம் : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…

3 hours ago

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…

5 hours ago