திரைப்பிரபலங்கள்

இந்த படத்தை பார்த்து தான் சினிமாவுக்கு நடிக்க வந்தேன்…மனம் திறந்த நடிகை சுனைனா.!!

Published by
பால முருகன்

நடிகை சுனைனா தற்போது ரெஜினா திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ட்ரைலர் மட்டும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சுனைனா மற்றும் ரெஜினா படக்குழுவினரும் கலந்துகொண்டார்கள்.

reginamovie trailer [Image Source : Twitter/@V2Cinemas]

சிறப்பு விருந்தினராக தளபதி 68 இயக்குனர் வெங்கட் பிரபுவும் கலந்துகொண்டார். இந்த நிலையில், நிகழ்ச்சியில் பேசிய நடிகை சுனைனா ” 2006 அந்த காலகட்டத்தில் நான் சிறிய பெண்ணாக இருந்தேன். அப்போதே நான் என்னுடைய எதிர்காலத்தை பற்றி யோசித்து கொண்டிருந்தேன்.

Regina [Image Source : Twitter/@kayaldevaraj]

அப்போதே நான் முடிவு செய்தேன் தென்னிந்திய சினிமாவில் நடிக்க வேண்டும் என்று, ஒரு நாள் தொலைக்காட்சியில் சந்திரமுகி திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த படத்தை பார்த்த பிறகு தான் நான் சினிவிற்குள் நுழையவேண்டும் என்ற ஆசை வந்தது.

Sunainaa [Image Source : Twitter/@iamkapaan]

படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் சூப்பராக நடித்திருப்பார். நடிகையாக ஆசை வந்ததும் நான் ரஜினி சார் படங்கள் மற்றும் சூர்யா சார் படங்கள் தான் அதிகமாக பார்த்திருக்கேன். இவர்களுடைய படங்களை பார்த்த பிறகு தான் சினிமாவிற்குள் நடிக்கவேண்டும் என்ற ஆசை வந்தது.” என கூறியுள்ளார்.

Sunainaa [Image Source : Twitter/@iamkapaan]

மேலும் ரெஜினா படத்தை பற்றி பேசிய சுனைனா ” ரெஜினா திரைப்படம் நன்றாக வந்துள்ளது. படைத்தை பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். இந்த விளைவிக்கரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதற்கு வெங்கெட் பிரபு சாருக்கு மிகவும் நன்றி” என கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

11 minutes ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

2 hours ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

3 hours ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

4 hours ago

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

4 hours ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

5 hours ago