ஹீரோ சந்தானத்திற்கு தில்லுக்கு துட்டு படத்தின் இரு பாகங்களும் பெரிய ஹிட்டாக அமைந்தன. காரணம் சந்தானத்தை சின்னத்திரையில் லொள்ளு சபாவில் இயக்கிய ராம்பாலாதான் இப்படங்களின் இயக்குனர் என்பதால் சந்தானத்துக்கேற்ற கதைக்களத்தையும், கலாய் வசனங்களையும் எழுதி படத்தை ஹிட்டாக்கினார்.
தற்போது மூன்றாவது பாகத்திற்காக இயக்குனர் ஜெய்ப்பூர் சென்றுள்ளாராம். முதல் பாகம் தமிழ்நாடு, இரண்டாம் பாகம் கேரளா மூன்றாவது பாகம் ஜெய்ப்பூரில் கதைக்களம் நடப்பது போல உருவாக உள்ளதாம். மேலும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ளதாம். இப்படம் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…