அம்பானி போல் வசதியாக வாழ விரும்பவில்லை! நான் நானாகவே வாழ விரும்புகிறேன் : இயக்குனர் பாரதிராஜா

Published by
லீனா

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், பாரதிராஜா, சசிகுமார், மீனாட்சி, கபடி வீராங்கனை ஜீவா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் கென்னடி கிளப். இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்படத்தின், பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, இதற்கு முன்பு சுசீந்தரனுடன் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால் இதில் ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன். சினிமா என்றால் என்னாவென்றே தெரியாத கபடி வீராங்கனைகள் சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள். அர்ப்பணிப்போடு நடித்திருந்த இந்த பெண்களுக்கு நன்றி கூற வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சுசீந்திரன் போன்ற ஒரு மகனை பெற்றதற்கு நல்லுசாமி கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும், அம்பானி போல வசதியாக வாழ விரும்பவில்லை. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இயக்குனர் பாரதிராஜாவாகவே வாழ விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

3 minutes ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

21 minutes ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

1 hour ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

2 hours ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

4 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

4 hours ago