தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் சரத்குமாரை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, சரகுமாரின் மகள் வரலக்ஷ்மி, இதற்க்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில், அவரின் மனைவி ராதிகா, ” நடிகர் சங்கத்திற்கு சரத்குமார் எதையும் செய்யவில்லை என பழைய பல்லவியையே விஷால் பாடி வருவதாகவும், நீங்கள் கூறிய குற்றசாட்டுகளை இதுவரை நிரூபித்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், முதுகில் 1000 அழுக்கு முட்டைகள் இருக்கும் போது, என் கணவரை பற்றி பேச உனக்கு கூச்சமில்லையா? என கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…