உலகிலேயே அதிகம் சம்பளம் பெரும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த பிரபல ஹாலிவுட் நடிகை!

Published by
லீனா

உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து, ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. இதனையடுத்து இந்த ஆண்டும் ஃபோர்ப்ஸ் இதழ் அந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகையான ஸ்கார்லெட் ஜோஹன்சன் உலகிலேயே அதிகம் சம்பளம் பெரும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். தற்போது இவரது சம்பளம் ரூ.400 கோடியாகும். இவருக்கு அடுத்த படியாக ஹாலிவுட் நடிகை சோபியா வெர்ஹரா என்பவர் இடம் பிடித்துள்ளார். இவரது சம்பளம் ரூ.329 கோடியாகும்.

ஃபோர்ப்ஸ் இதழ் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட பட்டியலில், அதிக சம்பளம் பெரும் நடிகைகளின் பட்டியலில் ஹாலிவுட் நடிகை தீபிகா படுகோன் 10-வது இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

7 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

8 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago