உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 12 பிரபலங்கள் உள்ளனர். இந்த வீட்டிற்குள் தினந்தோறும் அனைவரும் ஒவ்வொரு வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வீட்டிற்குள் சண்டைகளும், மோதல்களுக்கு, சந்தோசமான தருணங்களும் இடம் பெறுகிறது.
இதனையடுத்து, இயக்குனர் சேரனுக்கும், சரவணனுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சரவணன் சேரனை, மரியாதை குறைவாக பேசியுள்ளார். சரவணனின் இந்த செயல் வெளியில் உள்ள திரையுலக பிரபலங்களை கொதித்தெழ செய்துள்ளது.
இதனையடுத்து இயக்குனர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில், ‘சேரன் அவர்களே உங்களதுஉயரம் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாது. உடனடியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்று ஒரு சொல்லி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…