தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே தன்வசம் கொண்டுள்ளார். இந்நிலையில், சமீபகாலமாக தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருகினறனர்.
இதனையடுத்து, திருவள்ளூர் மேற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பாக, பூந்தமல்லியில் உள்ள, அரசு தாய் செய் நல மருத்துவமனையில், ரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் விஜய் ரசிகர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என 108 பேர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். மேலும், இரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…