தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே தன்வசம் கொண்டுள்ளார். இந்நிலையில், சமீபகாலமாக தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருகினறனர்.
இதனையடுத்து, திருவள்ளூர் மேற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பாக, பூந்தமல்லியில் உள்ள, அரசு தாய் செய் நல மருத்துவமனையில், ரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் விஜய் ரசிகர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என 108 பேர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். மேலும், இரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…