கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பினையும், தேசிய விருதும் பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த படத்தில் அசால்ட் சேதுவாக வாழ்ந்திருந்த பாபி சிம்ஹாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
இந்த படம் தற்போது தெலுங்கில் வாலமீகி எனும் தலைப்பில் தயாராகி வருகிறது. அசால்ட் சேதுவாக வருண் தேஜ் நடிக்கிறார். சித்தார்த் கதாபாத்திரத்தில் அதர்வா தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
அதேபோல ஹிந்தியில் இப்படம் தயாராக உள்ளது. பாலிவுட்டில் முன்னனி நடிகர் சஞ்சய் தத் பாபி சிம்ஹா ரோலில் நடிக்க உள்ளார். சித்தார்த் ரோலில் பரண் அக்தர் நடிக்க உள்ளார். இந்த படம் பற்றிய அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…