Kannada actor Suraj Kumar [File Image]
ஊட்டியில் இருந்து மைசூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் வலது காலை இழந்தார் அறிமுக கன்னட நடிகர் சூரஜ் குமார். முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்றபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது மைசூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கன்னட திரைப்பட தயாரிப்பாளர் எஸ் ஏ ஸ்ரீனிவாஸின் மகனான நடிகர் சூரஜ் குமார், இதற்கு முன்பு ஐராவதம் மற்றும் தாரக் போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
மேலும், இவர் மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியருடன் இணைந்து ரத்தம் என்ற படத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோர் மருத்துவமனையில் நடிகரை சந்தித்தனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…