பாகுபலி போல இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். அதிகம் அலட்டிகொல்லாமல் வெளியாகி பின்னர் அதிகமான ரசிகர்களை கவர்ந்து பிரமாண்ட வெற்றியை பெற்றது.
பாகுபலி போலவே இதிலும் பாதி படமே முடிவடைந்து இருக்கும். மீதி இரண்டாம் பாகத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இரண்டாம் பாகம் 2020இல் வெளியாவதற்கான வேளைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
முதல் பாகத்தில் முதன்மை வில்லனாக காட்டப்பட்ட அதிரா, கடைசி வரை முகத்தை காட்டாமல் இருப்பான். தற்போது அந்த வில்லன் கதாபாத்திரத்தை பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்றார் போல அந்த அதிரா பாத்திரத்தின் போஸ்டரை திங்களன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அன்றுதான் சஞ்சய் தத்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…