சினிமா

லியோ திரைப்படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா? உண்மையை உடைத்த தயாரிப்பாளர்!

Published by
பால முருகன்

லியோ திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் ஒன்று லீக்கானதாக பரவுவதற்கு படத்தின் தயாரிப்பாளர் லலித் விளக்கம் கொடுத்துள்ளார். 

லியோ

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. ஒட்டுமொத்த இந்திய சினிமாவே காத்திருக்கும் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, பிரியா ஆனந்த்,உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

லியோ சென்சார் 

லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கு சென்சாரில் யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து படத்தில் எத்தனை கேட்ட வார்த்தைகள் இருந்தது என்பதற்கான சென்சார் சான்றிதழ் லீக் ஆனதாக ஒரு எடிட் செய்யப்பட்ட சான்றிதழ் மிகவும் வைரலானது.

சுத்தமான போய் 

வைரலாகி வந்த அந்த சென்சார் சான்றிதழ் உண்மையா அல்லது வதந்தியா என தெரியாமல் ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் இருந்த நிலையில், தற்போது அது வெறும் வதந்தி எனவும் படத்தினுடைய சென்சார் சான்றிதழ் இது கிடையாது என படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் கூறியுள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.

லியோ டிரைலர்

லியோ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது. படத்திற்கு இசையை வெளியீட்டு விழா நடத்தவில்லை என்ற காரணத்தால் பெரிய பெரிய திரையரங்குகளில் வெளியே வைத்து ஒரு பெரிய ஸ்க்ரீன் மூலம் படத்தினுடைய டிரைலரை ரசிகர்களாக வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

6 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago