பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த பெண் லொஸ்லியா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லொஸ்லியா மற்றும் கவினுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் பலராலும் பேசப்படும் வகையில் இருந்தது. இதற்கிடையில், பிக்பாஸ் லொஸ்லியாவின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து இவர்கள் இருவரும் வெளியே வந்துள்ளனர். தங்களது காதல் குறித்து லொஸ்லியா பெற்றவர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்வோம் என கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த லொஸ்லியா, தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பிக்பாஸில் கவினும் கேம் சேஞ்சர் விருது கொடுக்கப்பட்டதை மையப்படுத்தி, தனது ட்வீட்டில், மை கேம் சேஞ்சர் என டேக் செய்துள்ளார்.
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…
குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…