NadikarSangam Chennai
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் சங்க தலைவர் நாசர் தலைமையில் தொடங்கியது. இதில் நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் என 1000கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மாரிமுத்து உட்பட கடந்த காலங்களில் உயிரிழந்த 64 உறுப்பினர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கூட்டத்தில் பேசிய நாசர், இது நடிகர் சங்கம் அல்ல குடும்பம், சில சட்டசிக்கலினால் இந்த பொதுக்குழு கூட்டம் தள்ளிப்போனது.
இப்படி, தள்ளி செல்லச்செல்ல காதலுக்கான ஏக்கம் இன்னும் பெருகும் என்பதைப்போல, உங்களை பார்க்க வேண்டும் என்கின்ற ஆர்வம் மேலும் அதிகரித்தது. நமக்கு உடம்பும் உடலும்தான் முக்கியம் அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…