Categories: சினிமா

Nayanthara: காலங்காத்தாலே ரொமான்ஸ் செய்யும் நயன்-விக்கி! வைரலாகும் புகைப்படம்..,

Published by
கெளதம்

அண்மையில் நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கினார். அவருக்கு தற்பொழுது, 3 மில்லியன் ஃபாளோயர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராம் தொடங்கியதிலிருந்து நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் தனது குழந்தைகள் புகைப்படங்கள், கணவருடனான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாரா தற்போது 22 பிரபலங்களை பின்தொடர்கிறார்.

nayanthara sons [Image source : file image]

அந்த வகையில், இன்று காலங்காத்தாலே தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் ரொமன்ஸ் காதல் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் இருவரும் அழகான சூரிய அஸ்தமனப் பின்னணியில், தங்கள் தலையையும் மூக்கையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டு போஸ் கொடுப்பதைக் காணலாம்.

nayan – wikky [Image -@nayanthara]

இதற்கிடையில், ஷாருக்கான் உடன் நயன்தரா நடிப்பில் இன்று வெளியான அவரது முதல் பாலிவுட் படமான ‘ஜவான்’ ரிலீஸுக்கு விக்னேஷ் சிவன், தங்கமே என்று தனது மனைவிக்கு வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார். இன்று வெளியான ஜவான் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

nayanthara child [Image -@nayanthara]

நேற்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோகுலாஷ்டமி விழாவாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தநிலையில், நயன்தாரா தனது குழந்தைகள் கிருஷ்ணன் வேடமணிந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

Published by
கெளதம்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

12 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

13 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

13 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

13 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

14 hours ago