ட்வீட்டரில் no.1 ட்ரெண்டிங்கில் #அறிவில்லாஅணில்பரிதாபங்கள்! காரணம் இது தான்!

Published by
லீனா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்குமே பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்கள் இருவரின் படங்கள் எப்போது வெளியானாலும், இவர்களின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு.

அஜித் மற்றும் விஜயை பொறுத்தவரையில், இருவரும் நண்பர்களாக இருந்தாலும், இவர்களின் இருவரின் ரசிகர்கள் மத்தியில், சமூகவலைத்தளங்களில் பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், தற்போது ட்வீட்டரில்  #அறிவில்லாஅணில்பரிதாபங்கள் என்ற ஹேஷ்டேக் ட்வீட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இதற்கு காரணம் என்னவென்றால், சில நேரங்களில் சில பிரபலங்களின் ட்வீட்களுக்கு கீழே, விஜய் ரசிகர்கள் அர்த்தம் இல்லாமல் கமெண்ட் செய்துள்ளனர். இதனை ஸ்க்ரீன் சாட் எடுத்து, அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் #அறிவில்லாஅணில்பரிதாபங்கள்என்ற ஹேஸ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Recent Posts

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

14 minutes ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

37 minutes ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

2 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

2 hours ago

ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!

டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…

3 hours ago

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…

4 hours ago