அமிர்தா ஐயர் : பிகில் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அமிர்தா ஐயர் தொடர்ச்சியாக ஹீரோயின் கதாபாத்திரங்கள் கொண்ட படத்தில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருக்கிறார். அந்த வகையில், வணக்கம் டா மாப்ள , லிஃப்ட், காஃபி வித் காதல் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தார். இருப்பினும், இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.
இதன் காரணமாகவே, அப்படியே தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார் என்று கூட சொல்லலாம். தெலுங்கில், கடைசியாக இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான ‘ஹனுமான்’ படத்தில் நடித்து இருந்தார். படம் மக்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக நடிகை அமிர்தா ஐயர் படங்களில் நடிக்க கமிட் ஆன மாதிரி தெரியவில்லை.
எனவே, பட வாய்ப்புகள் வரவேண்டும் என்பதால் சமீபகாலமாக நடிகை அமிர்தா ஐயர் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றையும், புகைப்படங்களையும் வெளியீட்டு இருந்தார்.
இந்நிலையில், அதனை தொடர்ந்து மஞ்சள் நிற டிசர்ட் அணிந்துகொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியீட்டு இருக்கிறார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த பலரும், கவர்ச்சி அள்ளுது என கூறி வருகிறார்கள்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…