பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டரும் கலந்து கொண்டுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சாண்டி மாஸ்டருக்கு ரசிகர்களின் பேராதரவும் அதிகமாக இருந்தது.
சாண்டியை பொறுத்தவரையில், தான் எவ்வளவு அகவலையாக இருந்தாலு, தன்னை சுற்றி உள்ளவர்கள் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என விரும்புவார். இந்நிலையில், சாண்டி பிக்பாஸ் வீட்டில் இருந்த தனது அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கையில், இங்க உள்ளவர்கள் எல்லாரும் என்னால சந்தோசமா இருக்கும் பொது எனக்கு கசடமா இருக்கும்.
நான் வெளிய போனா எல்லாரையும் சந்தோசமாக வைத்துக் கொள்வேன். ஆனால், வீட்டிற்குள் வந்தால் எனது மனைவியிடம் அப்படி இருக்க மாட்டேன். அந்த வலி இப்பொது தான் எனக்கு புரிகிறது என கூறியுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…