தமிழ் சினிமாவில் சில படங்களின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் படங்களில் மட்டுமல்லாது, நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார். இந்நிலையில் ஒரு விழாவில் உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்க்கு அவர் எனக்கு முதலில் ரஜினியை பிடிக்கும். அதற்க்கு அடுத்ததாக தளபதி விஜய் அவர்களை தான் பிடிக்குமென நிறைந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் கூறியுள்ளார். இதனையடுத்து மக்கள் மத்தியில் மிகுந்த கர ஓசை எழும்பியது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபல நடிகர் ஜி.வி.பிரகாஷ் நிவாரண பொருட்களை லாரியில் அனுப்பி வைத்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி வருகின்றனர். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லாரிகள் நிவார பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். மேலும் பேரிடரில் சிக்கி தவிக்கும் சகோதர, சகோதரிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி அன்பை விதைத்து மனிதநேயம் காப்போம் என கூறியுள்ளார்.
வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவாவும், தல அஜித்தும் இணைந்துள்ள திரைப்படம் விஸ்வாசம். இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் பொங்கலன்று திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு தற்போதே கேரள அஜித் ரசிகர்கள் படத்தை வரவேற்க்க தயாராகி விட்டனர். இப்படத்தின் ரசிகர் காட்சிக்கான டிக்கெட்டை இப்போதே அறிமுகப்படுத்தி விட்டார்கள். இதே பொங்கல் திருநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட திரைப்படமும் வெளிவரவுள்ளது. source : […]
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் உருவாக்கி உள்ளது. இந்நிலையில் படத்தின் மூன்றாவது போஸ்டரில் ‘பொங்கலுக்கு பராக்’ என்று அறிவித்து படம் பொங்கலுக்கு வருகிறது என்பதை உறுதிப்படுத்தியது. இந்நிலையில் தான் பொங்கலுக்கு நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படமும் வருகிறது என்ற தகவலை படக்குழு தெரிவித்து வந்தது.இந்நிலையில் தற்போது விஸ்வாசம், நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் மற்றும் ஜிவியின் வாட்ச்மேன் […]
இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய படஙக்ளை தொடர்ந்து நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட் மோகன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம்.C.S இசையமைக்க உள்ளார். இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் மது என்பவர் தயாரிக்கிறார். இப்படத்தில் ராசிக்கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தினை அடுத்த […]
கஜா புயலினால் டெல்டா பகுதி மக்கள் முன்பில்லாதா அளவிற்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்கள் உணவு, தண்ணீரும் கிடைக்காமல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். திரைத்துறையை சேர்ந்த சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோர் கூட தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர்/ ரஜினி ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்வதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் ரூ.20 லட்சத்தை (10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நீதிக்காகவும், 10 லட்சம் நிவாரண பொருட்களாகவும் ) புயலில் பாதிக்கப்பட்டுள்ள […]
கஜா புயலினால் முன்பு இல்லாத அளவிற்கு டெல்டா மாவட்டங்கள் அதிகமான பாதிப்புகளை அடைந்துள்ளன. அவர்களுக்கு தண்ணீர், உணவு போன்ற அடிப்படை தேவைகளே சில இடங்களில் இன்னும் கிடைக்காமல் உள்ளன. அதனை கண்டு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அப்படி திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதியுதவி, பொருளுதவிகளை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இம்மாதம் 29ஆம் தேதியன்று சூப்பர் ஸ்டாரின் 2.O ரிலீசாக உள்ளது. இதற்காக கட்டவுட், பேனர் என கொண்டாட ரசிஜிநி ரசிகர்கள் பணம் […]
கஜா புயலின் தாக்கத்தால் டெல்டா விவசாயிகள், மீனவர்கள் என பலரும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்னும் மின்சாரம், தண்ணீர், உணவு என அடிப்படை தேவைகள் கூட முழுதாக சேரவில்லை. அவர்களுக்கு தற்போதுதான் பல தன்னார்வலர்களும் உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவின் குடும்பம் ஏற்கனவே 50 லட்சத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியாக கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை புயலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனுப்ப்பியுள்ளார். source […]
இந்திய சினிமாவே அண்ணார்ந்து பார்க்கும் பாகுபலி எனும் பிரமாண்டத்தை இரண்டு பாகங்களாக அறிவித்து, ரசிகர்களுக்கு ஆர்வம் குறையாமல் இரண்டு பாகங்களையும் வெளியிட்டு பிரமாண்ட வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவர் அடுத்ததாக ஓர் படத்தை இயக்கி வருகிறார். இதற்கு சில நாட்களுக்கு முன்னர் பூஜை போடப்பட்டது. இப்படத்தில் ஹீரோக்களாக தெலுங்கு முன்னனி நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் இன்றுமுதல் தொடங்கியுள்ளது. அதனை இயக்குனர் ராஜமௌலி தனது இணையபக்கத்தில் பதிவிட்டுள்ளார். […]
தளபதி விஜய் அவர்கள் சர்க்கார் படத்துக்கு அடுத்ததாக அட்லீயுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி 63 என இந்த படத்திற்கு தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர் ரகுமான் உள்ளார். இந்த படத்திற்கான ஹீரோயின் யாரென்று இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில் காமெடிய நடிகர் விவேக் அவர்கள் சமீபத்தில் ஒரு விழாவில் பேசியபோது தான் இந்த படத்தில் நடிப்பேன் என ஆணித்தரமாக கூறியிருந்தார். இந்நிலையில் சர்க்கார் படத்தில் நடித்த யோகி பாபு, இந்த படத்திலும் […]
நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் ஒரு பதிவாளராக இருந்தவர். அனால் இவர் சதுரங்க வேட்டை என்கிற படத்தில் நடித்து தன்னை நடிகராக அறிமுகப்படுத்திக்கொண்டார். இந்நிலையில், சமீபத்தில் நடிகை பேபி அஞ்சி இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதனை அறிந்த நாட்டி, தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் இறக்கவில்லை. வளசரவாக்கத்தில் அவர் தனது குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கிறார். இப்படிப்பட்ட செய்திகள் எதற்க்காக பரவுகிறது என்று கோபமாக ட்வீட் செய்துள்ளார். source : tamil.cinebar.in
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ’கஜா’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனதி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ.1. கோடி நிவாரன உதவி அறிவிக்கப்பட்டு உள்து. நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவிப்பு.நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் தொண்டு நிறுவனங்களுடன் […]
இசையமைப்பாளர் ஹீரோவாக அறிமுகமானது முதல் தனது படங்களை தனது கம்பெனி மூலமே தயாரித்து விடுவார். அவர் படத்தை தெலுங்கிலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இவரது படங்கள் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். சென்ற வாரம் புதியவர் கணேஷா என்பவரது இயக்கத்தில் திமிரு புடிச்சவன் என்கிற படம் வெளியானது. இந்நிலையில் இவர் நடித்து வெளியான எமன், அண்ணாதுரை, காளி ஆகிய படங்கள் சரியாக ஓடாததால் அவருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆதாலால் […]
நீண்ட வருடங்களாக சினிமாவில் இருந்து தற்போது தமிழில் ஓர் வளர்ந்து வரும் ஹீரோவாகி உள்ளார் நடிகர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான குற்றம் 23, செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அவர் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் பெயரை பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ளார். அந்த படத்திற்கு பாக்ஸர் என பெயரிட்டுள்ளானர். இந்த படத்திற்காக அருண் விஜய் தனது உடலை பயங்கரமாக ஏற்றியுள்ளார். source : cinebar.in
தளபதி விஜயின் சர்க்கார் படமானது தீபாவளியன்று வெளியானது. இந்நிலையில் மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பலர் இந்த படம் குறித்து பலவாறு பேசியுள்ளனர். இந்த படத்தில் எதிர்மறையான கருத்துக்கள் உள்ளதால் இந்த படம் சென்னையில் ரூ.10 கோடி கூட வசூல் வராது என்று பலரும் கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.13.6 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சர்கார் படம் குறித்து இவ்வாறு பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது […]
கஜா புயல் தமிழக மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஏதாவது ஒரு இயற்க்கை அழிவு ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில் கஜ புயல் தாக்கத்தால் நாகை மாவட்டமே நிலைகுலைந்த நிலையில் உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவைக்கின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குனர் இரா.சரவணன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 15 வருடம் பத்திரிகை துறையில் பணியற்றியவனாக சொல்கிறேன்.’ கஜா புயலால் ஏற்பட்டிருக்கும் இழப்பு சுனாமி பாதிப்புக்கு நிகரானது. ஊடகங்களே, அதிகாரிகளென்னும் குக்கிராமங்களை நோக்கி வாருங்க. பொதுநல அமைப்புகளே, […]
தளபதி விஜய் அவர்களின் சர்க்கார் திருவிழா தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தல அஜித் அவர்களின் விசுவாசம் படம் புதுவருடத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அஜித் ரசிகர்கள் நேற்று நயன்தாராவின் பிறந்தநாளில் ஸ்பெஷலாக ஏதாவது அப்டேட் வெளில்யிடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், டி.இமான் அவர்கள் விசுவாசம் படம் பற்றி பேசியுள்ளார். அஜித் அவர்களின் படத்தில் பணிபுரிவது பெரியா வாய்ப்பு என்று கூறியுள்ளார். மேலும் அவர் கன்னட ஸ்டார் புனித் ராஜ்குமார் படத்திற்கு இசையமைப்பதாகவும் கூறியுள்ளார். […]
தற்போது தமிழ்சினிமாவில் கதை திருட்டு பிரச்சனைகள் அதிகமாக அறங்கேறுகின்றன. அண்மையில் தளபதி விஜய் நடித்த சர்கார் படத்தின் கதை என்னுடையது என வருண் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார் அளித்து, அது பெரிய பிரச்சனையை கிளப்பி எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்யும் அளவிற்கு சென்றது. தற்போது அதேபோல மீண்டும் ஓர் பிரச்சனை எழுந்துள்ளது. இம்முறை புகார் அளித்தது பிரபல திகில் கதை எழுத்தாளர் ராஜேஸ்குமார். அவர் கூறியதாவது, கடந்தவாரம் விஜய் […]
பிரபல தனியார் தொலைக்காட்சியில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் ரமணியம்மாள். மேலும் ரமணி அம்மா பல வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.ஆனால் பாட வேண்டும் என்ற ஆர்வமும்,துணிச்சலும் இவரை பாடாகராக்கியுள்ளது. வேலை பார்த்து கொண்டே பாடல் நிகழ்ச்யில் கலந்து கொண்ட ரமணி அம்மா இந்த நிகழ்ச்சியில் பலரின் மனதை கவர்ந்ததோடு பாடுவதில் மனம் கவர்ந்தவராக வலம் வந்தார். மேலும் வெளிநாடுகள் எல்லாம் சென்று பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து […]