தெலுங்கு சினிமாவில் தற்போது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பெல்லி சுப்புலு’ ‘அர்ஜுன் ரெட்டி’ ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. அவர் அடுத்ததாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற சுதந்திர தினத்தன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இன்கம் இன்கம் பாடல் தெலுங்கு சினிமாவை தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள […]
பிக் பாஸ் இரண்டாவது சீசன் முதல் பாகம் அளவிற்கு இல்லை என்றாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர் பொன்னாபலம் தான். வாராவாரம் நாமினேட் செய்யப்பட்டாலும் ரசிகர்கள் ஓட்டு போட்டு அவரை தக்க வைத்து விடுவர். ஆனால் இந்தவாரம் அவரை ரசிகர்கள் காப்பாற்ற மறந்து விட்டனர். அவர் இந்தவாரம் எலிமினேட் செய்யப்பட்டார். அதுவும், கமலஹாசனே பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கூப்பிட்டு போனார். பிறகு கமலஹாசனுடன் கலந்துரையாடுகையில், ‘தனது அப்பாவிற்கு நான்கு மனைவிகள் எனவும், அதில் நான்காவது மனைவிக்கு பிறந்த […]
தல அஜித்திற்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். இவரது இயக்கத்தில் தல நடித்து மாபெரும் வெற்றியடைந்த திரைபடங்கள் ‘பில்லா’ ‘ஆரம்பம்’ ஆகும். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறும்போது, நான் விஜய்க்காக இரண்டு கதைகள் எழுதினேன் அவ்விரு படங்களும் விஜய் சாரின் கால்ஷீட் இல்லாததால் மிஸ் செய்துவிட்டேன். ஆனால் விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என கூறினார்
நடிகர் SJ.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் மற்றும் அவர் இருக்கும் எவரும் பார்த்திடாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இது தற்பொழுது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது . Rare unseen pic of #Thala #Ajith & @iam_SJSuryah pic.twitter.com/KJbn11vibP — AK (@iam_K_A) August 13, 2018
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான படம் மகாநதி இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது தமிழிலும், தெலுங்கிலும் மற்றும் வெளிநாடுகளில் நல்ல வசூலையும் தேடி தந்தது. இப்படத்திற்கு பின் நடிகை கீர்த்தி சுரேஷை பாரட்டதவர்கள் திரையுலகில் இல்லை அந்த அளவிற்கு அனைத்து தரப்பிலும் நல்ல பெயரை அவருக்கு தேடித்தந்தது. இப்படம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தற்போது நடைபெறும் இந்தியன் சினிமா விழாவில் திரையிடப்பட்டது.இதனையடுத்து இந்த படத்திற்கு ஈகுவாலிட்டி ஆப் சினிமா […]
டிரெண்டிங்காகி வரும் Inkem Inkem Kaavale பாடல் தான். அர்ஜூன்ரெட்டி படப்புகழ் விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள கீதா கோவிந்தம் படத்தில் தான் இந்த பாடல் வருகிறது. இதில் சித் ஸ்ரீராம் அசத்தலாக பாடியிருப்பார்.இது தற்போது ஒரே மாதத்தில் 43 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதெல்லாம் வெறும் லிரிக்கல் வீடியோக்கு தான். இன்னும் official வீடியோ வெளியாகவில்லை. அது வந்தால் என்னன்ன செய்ய இருக்கிறதோ? DINASUVADU
சென்னையில் அடையாளங்கள் பல உள்ளது, அதில் திரையரங்குகள் அனைத்திற்கும் ஒரு அடையாளமாக இருப்பது சத்யம் சினிமாஸ் தான்.ஆனால், ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகும்படி சத்யம் சினிமாஸை பிவிஆர் நிறுவனம் 72% அடிப்படையில் வாங்கிவிட்டதாம். இதை அந்நிறுவனம் ரூ 633 கோடிக்கு வாங்கியுள்ளதாம், இதனால் சத்யம் சினிமாஸ் தற்போது பெயர் மாற்றப்படுமா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.மேலும், எதற்காக நன்றாக ஓடிய திரையரங்கை விற்றார்கள், என்ன பிரச்சனை என்பதெல்லாம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. DINASUVADU
சிவக்கார்த்திகேயன் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வெற்றி வருகிறது. அடுத்ததாக அவருடைய சீமராஜா படம் வெளியாகவுள்ளது.இப்படம் வரும் செப்டம்பர் 13 ல் ரிலீஸ் ஆகிறது. தற்போது அவர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஏற்கனவே ரகுல் பிரீத் சிங் ஹீரோயினாக கமிட்டானார். ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் பிரபல பாலிவுட் நடிகர் ஷரத் கெல்கர் இணைந்துள்ளாராம். Extremely happy & glad to be a part of this extravaganza for my Tamil Debut???? […]
இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல வேலைகளை செய்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் படம் விஸ்வரூபம் 2.இரண்டாம் பாகத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்த மக்கள் இப்போது நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். விஸ்வரூபம் 2 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிதான் வருகிறது. இப்போது படம் மூன்று நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 3.02 கோடி வரை வசூலித்துள்ளதாம். DINASUVADU
கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர். தற்போது நடிகர் மமூட்டி 15 லட்சம் மற்றும் அவருடைய மகன் நடிகர் துல்கர் சல்மான் சார்பில் 10 லட்சம் என 25 லட்சத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். DINASUVADU
சிறுத்தை படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரீ கொடுத்தவர் சிவா. அதை தொடர்ந்து அஜித்துடன் வீரம், வேதாளம் என மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். இந்நிலையில் விசுவாசம் படம் முடிந்த பிறகு சிவா, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. DINASUVADU
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பலர் முக்கிய இடங்களை பிடித்துளள்னர். அதில் இளம் வயதிலேயே பல்வேறு சாதனைகளை படைத்தவர் விராட் கோலி. தற்போது அவரது கிரிக்கெட் உலக சாதனைகளை பற்றி படமாக எடுக்க போகிறார்களாம்.இது அவரது வாழ்கை வரலாறு படமாக இருக்காது என்று தெரிகிறது. இந்த படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்க உள்ளார்.சோனம் கபூர் இவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இதனை அபிஷேக் சர்மா இயக்குகிறார்.
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்காக 10 லட்சம் ருபாய் பணத்தை திரு. ராஜ்குமார் சேதுபதி – திருமதி. ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் நிவாரண நிதியாக கேரளா அரசுக்கு அளித்துள்ளனர். சினிமா பிரபலங்கள் பலர் கேரளாவிற்கு நிதி அளித்து வருகின்றனர். DINASUVADU
சினிமாவில் நடித்து பிரபலமானவர்களை விட தற்போது நாடகங்கள் மூலம் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடிப்பவர்கள் அதிகமாகிவிட்டனர். அந்த வகையில் விஜய் டிவி யில் தினமும் ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடரில் ஜோடியாக இருக்கும் சஞ்சீவ் மற்றும் மானசா. தனியார் நிகழ்ச்சிகளுக்கு கூட இவர்களை ஜோடியாகத்தான் அழைக்கிறார்களாமTea விருது விழாவில் இவர்களுக்கு விருது கிடைத்துள்ளது. இதனை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த விஷயம் அரிந்த ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். https://www.instagram.com/p/BmY0ZOWn-z_/?utm_source=ig_web_copy_link
நடிகை கீர்த்தி சுரேஷ் விஷாலுடன் இணைந்து சண்டக்கோழி 2 படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கான படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பில் உள்ள தொழிலாளர்களில் 150 பேருக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கி அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பாவனா. இவர் சின்னத்திரை நிகழிச்சிகளை தொகுத்து வழங்குவதில் பிரபலமானவர். கடந்த சில நாட்களாக இவரது செயல்பாடுகள் எதுவும் சொல்லும் விதமாக இல்லை.சமீபத்தில் இவர் தனது உடல் எடையை குறைத்தார்.அதிலிருந்து அவரது சமூக வலைதளபக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றார். இதனால் அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.பொதுவாகவே தொகுப்பாளினிகள் எளிதில் ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள்.அதே போல் இவரும் பல ரசிகர்களை கொண்டுள்ளார்.
தமிழகத்தின் முன்னனி கதநாயகியாக வலம் வரும் நயந்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் கோலமாவு கோகிலா இதில் கதாநாயகியாக நடித்தார் நயன்தாரா மற்றும் யோகி பாபு. தற்போது இவரை கொண்டு இப்படத்தில் வெளிவந்த கல்யாண வயசு வந்துருச்சுடுடி..என்ற பாடல் இளையர்களிடம் நல்ல வரவேற்வை பெற்றது. இதற்கு அனிரூத் இசையமைத்தார்.இப்படம் ஆக.17 தேதி வெளியாகிறது இதனால் நயந்தாராவின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் துவங்கியுள்ளது. DINASUVADU
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படம் மாதம் 24 தேதி வெளியாக உள்ளது.இதில் நடிகர் சத்யராஜ்,வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கியுள்ளார்.ஆக.24 அன்று வெளியாகிறது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றவர் செந்தில் கணேஷ்.சினிமாவிலும் பாடத்தொடங்கிய செந்தில்கணேஷ். தற்போது மறைந்த கலைஞருக்காக அஞ்சலி செலுத்தும்விதமாக தன்னுடைய கம்பீரமான குரலால் தளுதளுக்க பாடியுள்ளார். DINASUVADU
சமீபகாலமாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பெரிய சர்ச்சை ஏற்படுத்தி வருபவர் ஸ்ரீரெட்டி.ஸ்ரீரெட்டி சொல்வது உண்மை என்றால், இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்க வலிமையான இதயம் வேண்டும். நான் இதுபோன்று எதுவும் சந்தித்ததில்லை. இவர் சந்தித்ததாக வெளிப்படையாக கூறுவது சரிதான். இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும்” என ஆண்ட்ரியா கூறியுள்ளார். DINASUVADU