காரில் விழுந்த கான்கிரீட் துண்டு! நூலிழையில் உயிர் தப்பிய பிரபல நடிகை! நடந்தது என்ன?

Published by
லீனா

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான அர்ச்சனா கவி, வெளியூர் செல்வதற்காக தனது குடும்பத்தினருடன் இணைந்து, கொச்சி விமான நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த போது, அவரது காரின் முன்பகுதியில் திடீரென கான்கிரீட் துண்டு விழுந்தது.
இந்த கான்கிரீட் துண்டு, கொச்சி மெட்ரோ பணிகள் நடக்கும் பாலத்தின் மேல் பகுதியில் இருந்து காரில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தால் காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. மற்ற யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இதனையடுத்து காரின் புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு, கொச்சி மெட்ரோ நிர்வாகம் தனது டிரைவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த மெட்ரோ நிர்வாகம், விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

1 hour ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

2 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

3 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

4 hours ago