தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்பிரபலங்களான, சரத்குமார், அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமாரும் தற்போது இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சரத்குமாரின் மூத்த மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறந்தாள் பராசக்தி எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை ஓம் விஜய் என்பவர் இயக்கியுள்ளார். என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தை சரத்குமாரின் குடும்ப நிறுவனமான ராடன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் செம்மறி ஆடுகளை வைத்து சண்டையிடும் விளையாட்டை முக்கியமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. விரைவில் இப்படத்திற்கான அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…