நடிகை ஆத்மீயாவுக்கும், கண்ணூரை சேர்ந்த கப்பல் துறையில் பணியாற்றி வரும் சானுப் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
நடிகை ஆத்மீயா தமிழ் சினிமாவில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனம் கொத்தி பறவை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் போங்கடி நீங்களும் உங்க காதலும், வெள்ளை யானை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் மலையாளப் படங்களில் நடித்து மலையாளத் திரையுலகிலும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இதனை அடுத்து நடிகை ஆத்மீயாவுக்கும், கண்ணூரை சேர்ந்த கப்பல் துறையில் பணியாற்றி வரும் சானுப் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகையில் சிவப்பு நிற புடவையில் ஆத்மியா மிகவும் அழகான தோற்றத்தில் காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் காணப்படுகிறார் இதோ அந்த புகைப்படங்கள்.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…