சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வலம்வந்தவர் பிரியங்கா சோப்ரா.இவர் தமிழ்,ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
இவர் உலக அழகி பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் சமீபத்தில் அமெரிக்க பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் உலக புகழ் பெற்ற Madame Tussauds நிறுவனம் லண்டனில் பிரியங்கா சோப்ராவுக்கு நான்காவது மெழுகு சிலை ஒன்றை செய்து வைத்துள்ளது.
அதில் அவர் கவர்ச்சியான உடையில் இருப்பது போன்று வடிவமைக்க பட்டுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் இது உண்மையிலேயே மெழுகு சிலையா இல்லையா என சந்தேகத்துடன் உள்ளனர்.
மேலும் ஏற்கனவே நியூயார்க்,சிங்கப்பூர் பண்ற இடங்களில் பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலைகள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…