சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வலம்வந்தவர் பிரியங்கா சோப்ரா.இவர் தமிழ்,ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
இவர் உலக அழகி பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் சமீபத்தில் அமெரிக்க பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் உலக புகழ் பெற்ற Madame Tussauds நிறுவனம் லண்டனில் பிரியங்கா சோப்ராவுக்கு நான்காவது மெழுகு சிலை ஒன்றை செய்து வைத்துள்ளது.
அதில் அவர் கவர்ச்சியான உடையில் இருப்பது போன்று வடிவமைக்க பட்டுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் இது உண்மையிலேயே மெழுகு சிலையா இல்லையா என சந்தேகத்துடன் உள்ளனர்.
மேலும் ஏற்கனவே நியூயார்க்,சிங்கப்பூர் பண்ற இடங்களில் பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலைகள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…