dhanush, simbu, vishal, atharva [file image]
அண்மையில், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்காத நிலையில், தனுஷ், சிம்பு, விஷால், அதர்வா உட்பட சில நடிகர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்த பேசப்பட்டிருக்கிறது. இதில் முக்கியமாக, நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு வழங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது, பணத்தை முறையாக கையாளாததால் நடிகர் விஷாலுக்கும், சிம்பு மீது ஏற்கனவே பல புகார்கள் இருந்த நிலையில், அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவுபெறததால் நடிகர் சிம்புவுக்கும் ரெட் கார்டு வழங்கவுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
சமீபத்தில், தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம், என் ராமசாமி தலைமையில், பொதுக்குழு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது, நடிகர் சிம்பு, தனுஷ் விஷால், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உட்பட சில நடிகர்கள் மீது குற்றசாட்டுகள் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலன் மஸ்க் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல்…
பெங்களூர் : ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த…
ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…
மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…