நடிகர் சல்மான்கான் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது நடிப்பில் வெளியான பாரத் படம் நேற்று வெளியான நிலையில், இந்த படம் ரிலீஸ் ஆனா மும்பை தியேட்டர் ஒன்றுக்கு சல்மான்கான் சென்றிருந்தார்.
அங்கு நடந்த நிகழ்ச்சி பங்கேற்ற பின் வெளியில் வந்த சல்மான்கானை பார்ப்பதற்கு, அவரது ரசிகர்கள் பலரும் அவ்விடத்தில் கூடினர். அவரது ரசிகர்கள் சல்மான்கானுடன் இணைந்து செல்பி எடுத்துக்கொண்டனர்.
இதனையடுத்து, அவர் அருகில் ஓடி வர முயன்ற அவரது ரசிகரை, சல்மான்கானின் பாதுகாவலர் தடுத்துள்ளார். இதனை பார்த்து கோபமடைந்த சல்மான்கான் அவரது பாதுகாவலரின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இவரது இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…
டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…
டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…
டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…
சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…
பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…